விவசாயிகளின் நண்பன் பிரதமர் நரேந்திர மோடி !
Jul 1, 2025, 06:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளின் நண்பன் பிரதமர் நரேந்திர மோடி !

Web Desk by Web Desk
Apr 4, 2024, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விவசாயிகளின் நண்பன் பாரத பிரதமர் நரேந்திர மோடி என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், கடந்த 10 ஆண்டுகளில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மேற்கொண்ட அனைத்துத் துறை முயற்சிகளின் பலன்கள் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதே உண்மை.

பாரத பிரதமர் மோடியின் அரசாங்கம் விவசாயிகளின் நிலைமைகளை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் பல முயற்சிகளும், திட்டங்களும் செய்துள்ளது.  அதில் ஒன்று தான் நானோ யூரியா திட்டம். உலகின் முதல் நானோ யூரியா திரவ ஆலையை பாரத பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள கலோலில் 2022 ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.

இதன் மூலம் உலகிலேயே நானோ யூரியாவின் வணிக ரீதியான உற்பத்தியைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது. பெரும்பாலும் விவசாயிகள், பயிர் நல்ல விளைச்சல் தர உரங்களையே பயன்படுத்துகின்றனர். அதிலும் 2020 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் யூரியாவின் நுகர்வு 33 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்துள்ளது. மேலும் யூரியாவின் பயன்பாடு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

யூரியா, விளைச்சலை அதிகரிக்கும் என்றாலும், அது நிலத்தைக் கெடுக்கும் என்பது மறுக்கப்படாத உண்மை. இதற்காக இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு (IFFCO) அமைப்பு ஆறு ஆண்டு ஆராய்ச்சிக்குப் பின் 2021 ஆம் ஆண்டு நானோ யூரியாவை அறிமுகப்படுத்தியது.

45 கிலோ யூரியா பயன்படுத்த வேண்டிய இடத்தில் விவசாயிகள் தற்ப்போது நானோ யூரியா 500 மில்லி பாட்டிலைப் பயன்படுத்தினால் போதுமானதாக உள்ளது.  வழக்கமான யூரியாவைவிட இது பல விதங்களில் சிறந்ததாகவும் உள்ளது.

அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விவசாயத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 10 மடங்கு உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் இந்தியா பல நாடுகளுக்கு உணவு தானியங்களை வழங்கியது.  இது சாதாரண சாதனை அல்ல, மாபெரும் சாதனை.

அதேபோல் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், வேளாண் திட்டம், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம், என மேலும் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்  பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, பொன்னான விவசாயத் துறையின் மகத்தான பார்வையை திரும்பிப் பார்க்க முடியும். பாரத பிரதமர் மோடியின் அரசு விவசாயிகளின் வாழ்க்கையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் துணை நிற்கிறது என்பது தெரிகிறது.

Tags: Narendra Modiprime ministerfriend of farmers
ShareTweetSendShare
Previous Post

தீவிரவாத சீருடை அணிந்து முஸ்லிம் இளைஞர்கள் ஊர்வலம் – கேரளாவில் பரபரப்பு!

Next Post

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

Related News

விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் தப்பியோட முயன்ற போது வலிப்பு வந்து உயிரிழந்தார் – காவல்துறையின் எப்ஐஆருக்கு பலத்த எதிர்ப்பு!

மின்கட்டணம் உயர்வு : பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 % அதிகரிப்பு!

ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் : இந்தியாவுக்கு Sukhoi Su-57E போர் விமான தொழில்நுட்பம்!

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies