அத்தியாவசிய பொருட்களை அனுப்பிய இந்தியாவுக்கு மாலத்தீவு நன்றி!
Aug 17, 2025, 07:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அத்தியாவசிய பொருட்களை அனுப்பிய இந்தியாவுக்கு மாலத்தீவு நன்றி!

Web Desk by Web Desk
Apr 6, 2024, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான இறக்குமதி ஒதுக்கீட்டை புதுப்பித்ததற்காக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மாலத்தீவு நாட்டுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, வெங்காயம், ஆற்று மணல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை நடப்பாண்டில் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்காக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் தனது எக்ஸ் பதிவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

I sincerely thank EAM @DrSJaishankar and the Government of #India for the renewal of the quota to enable #Maldives to import essential commodities from India during the years 2024 and 2025.

This is truly a gesture which signifies the longstanding friendship, and the strong…

— Moosa Zameer (@MoosaZameer) April 5, 2024

மாலத்தீவு தேசத்தின் சார்பாக நன்றி தெரிவித்தார்.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய மாலத்தீவுகளுக்கு ஒதுக்கீட்டை புதுப்பித்ததற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு நான் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது உண்மையிலேயே நீண்டகால நட்பைக் குறிக்கும் ஒரு சைகையாகும், மேலும் இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான வலுவான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில்,

இந்தியா “முதலில் அண்டை நாடுகளுக்கும் சாகர் கொள்கைகளுக்கும் உறுதியளித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

You are welcome, FM @MoosaZameer.

India stands firmly committed to its Neighbourhood First and SAGAR policies. https://t.co/mKYOYu2aM9

— Dr. S. Jaishankar (Modi Ka Parivar) (@DrSJaishankar) April 6, 2024

Tags: Jai sankarSignifies longstanding friendship': Maldives thanks India for allowing export of essential goods amid tensionMoosa Zameer Minister of Foreign Affairs of Maldives
ShareTweetSendShare
Previous Post

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 18 வரை நீட்டிப்பு!

Next Post

பெங்களூருவின் குடிநீர் பற்றாக்குறை, ஜல் ஜீவன் திட்டத்தை தடுத்ததே காரணம் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!

Related News

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies