ஊருக்குள் வராதே – திமுக அமைச்சரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்!
Aug 15, 2025, 01:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஊருக்குள் வராதே – திமுக அமைச்சரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Apr 13, 2024, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் எம்பி-க்காக வாக்கு கேட்டு சென்ற திமுக அமைச்சர் உள்ளிட்டவர்களை ஊருக்குள் வரக்கூடாது என பொது மக்கள் விரட்டியடித்தனர்.

விருதுநகர் தொகுதியில், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில், சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து திமுக அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் வாக்கு கேட்டு செம்பட்டி NGO காலனிக்கு சென்றனர்.

அப்போது, மாணிக் தாக்கூர்  அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எந்த ஒரு வசதியும் செய்யவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக, அமைச்சர்,எம்.பி மற்றும்  கட்சி நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

ஒரு கட்டத்தில் ஊருக்குள் விடமாட்டோம் என விடாப்பிடியாக இருக்க, அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தேர்தல் பிரச்சாரம் செய்யாமல்  வாடிய முகத்துடன் திரும்பிச் சென்றார். திமுக வேட்பாளர், அதன் கூட்டணிக்கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகளை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊருக்குள் விடாமல் விரட்டும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

Tags: Virudhunagar constituencysitting MP Manikam TagoreK. S. S. R. Ramachandran
ShareTweetSendShare
Previous Post

ஊரடங்கு இல்லை,கலவரம் இல்லை, அமைதி பூங்காவாக திகழும் உத்தரப்பிரதேசம் : யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

Next Post

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

Related News

பெரம்பலூர் : ஆட்டோ ஓட்டுநரை வெட்டி சென்ற மர்ம நபர்கள்!

79-வது சுதந்திர தினம் – தேசிய கொடி ஏற்றிய ஜெ.பி.நட்டா, நயினார் நாகேந்திரன்!

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சின்சினாட்டி டென்னிஸ் – கிராச்சேவா, குடெர்மெடோவா காலிறுதிக்கு தகுதி!

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies