மணிப்பூர் நில ரீதியாக பிரிக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது : அமித் ஷா பிரச்சாரம்!
May 20, 2025, 10:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூர் நில ரீதியாக பிரிக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது : அமித் ஷா பிரச்சாரம்!

Web Desk by Web Desk
Apr 16, 2024, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தி மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மணிப்பூரில்  இரு மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தலைநகர் இம்பாலின் நடைபெற்ற பாஜக  தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய அமித்ஷா,

மணிப்பூரில் ஊடுருவும் வெளிநபர்கள் இங்குள்ள சூழலைச் சீர்குலைக்க தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். மாநிலத்தில் தொடர்ந்து அமைதி நிலவுவது மிகவும் முக்கியம். அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தி மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

அதே நேரத்தில் மாநிலத்தை எந்த வகையிலும் நிலரீதியாக பிரிக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சமூக, பொருளாதார நிலை வேகமாக மேம்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: manipurAmith sha
ShareTweetSendShare
Previous Post

‘பூத் சிலிப்’ கிடைக்காதவர்களுக்கு இன்றே கிடைத்துவிடும்!

Next Post

வளர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்டும் படி காங்கிரஸ் ஆட்சியில் ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம்: முன்னாள் கவர்னர் குற்றச்சாட்டு!

Related News

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8000 கன அடியாக உயர்வு!

மலேசியா சிலம்ப போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய வீரர்களுக்கு பாராட்டு விழா!

மணிமுத்தாறு கோயில் வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி – வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது!

திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பலி!

கடல்சார் பொருட்களின் 4-வது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் – தலைமை செயலாளர் விளக்கமளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை – விக்ரம் மிஸ்ரி

ஆபரேஷன் சிந்தூர் – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானம் தொடர்பான வீடியோ வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு நேரடியாக உதவிய சீனா!

விஷாலுடன் திருமணம் – நடிகை சாய் தன்ஷிகா அறிவிப்பு!

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தொழில்துறை முதன்மை செயலாளருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்!

ஐபிஎல் கிரிக்கெட் – லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மருதமலை அருகே பெண் யானை உடல் நலம் பாதிக்க காரணமாக இருந்த குப்டை கிடங்கு – இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு!

உதகை மலர் கண்காட்சி – சுமார் 86, 000 பேர் கண்டுகளிப்பு!

அரசு உணவு சேமிப்புக் கிடங்குகளை உடனடியாக சீர்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

பல்லடம் அருகே சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த இரு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies