தீவிரவாதம் ஒழிய, மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும்! - அமித்ஷா பேச்சு
Jul 27, 2025, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதம் ஒழிய, மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும்! – அமித்ஷா பேச்சு

Web Desk by Web Desk
Apr 27, 2024, 07:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்கு வங்கியை பற்றி கவலைப்படாமல் நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் போர்பந்தர் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்று பேசினார்.

அப்போது பேசிய அமித்ஷா,

370-வது சட்டப்பிரிவை நீக்கினால் காஷ்மீரில் ரத்த ஆறு ஓடும் என ராகுல் காந்தி தெரிவித்ததாகவும், ஆனால் 370வது பிரிவு நீக்கப்பட்டு 5 ஆண்டுகளில் சிறு அசம்பாவித சம்பவமும் கூட நிகழவில்லை எனவும் தெரிவித்தார்.

வாக்கு வங்கியை பற்றி கவலைப்படாமல் பல்வேறு அதிரடி முடிவுகளை பிரதமர் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த போது, பாகிஸ்தானில் இருந்து யார் வேண்டுமானாலும் நாட்டுக்குள் நுழைந்து தீவிரவாத தாக்குதலை நடத்தலாம் என்ற நிலை இருந்ததாகவும்,

ஆனால் சர்ஜிக்கல் உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தி நாட்டின் பாதுகாப்பை பிரதமர் மோடி பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தீவிரவாதம், நக்சலிசம் மற்றும் வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும் எனவும் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.

Tags: Without terrorismModi should become the Prime Minister for the third time! - Amit Shah speech
ShareTweetSendShare
Previous Post

ஊழல்வாதிகள், தீவிரவாதிகள் தஞ்சம் அடையும் இடம் மேற்குவங்கம்! – அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு

Next Post

செல்வம் தரும் திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர்!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies