தீவிரவாதம் ஒழிய, மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும்! - அமித்ஷா பேச்சு
Feb 11, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதம் ஒழிய, மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும்! – அமித்ஷா பேச்சு

Murugesan M by Murugesan M
Apr 27, 2024, 07:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்கு வங்கியை பற்றி கவலைப்படாமல் நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் போர்பந்தர் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்று பேசினார்.

அப்போது பேசிய அமித்ஷா,

370-வது சட்டப்பிரிவை நீக்கினால் காஷ்மீரில் ரத்த ஆறு ஓடும் என ராகுல் காந்தி தெரிவித்ததாகவும், ஆனால் 370வது பிரிவு நீக்கப்பட்டு 5 ஆண்டுகளில் சிறு அசம்பாவித சம்பவமும் கூட நிகழவில்லை எனவும் தெரிவித்தார்.

வாக்கு வங்கியை பற்றி கவலைப்படாமல் பல்வேறு அதிரடி முடிவுகளை பிரதமர் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த போது, பாகிஸ்தானில் இருந்து யார் வேண்டுமானாலும் நாட்டுக்குள் நுழைந்து தீவிரவாத தாக்குதலை நடத்தலாம் என்ற நிலை இருந்ததாகவும்,

ஆனால் சர்ஜிக்கல் உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தி நாட்டின் பாதுகாப்பை பிரதமர் மோடி பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தீவிரவாதம், நக்சலிசம் மற்றும் வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும் எனவும் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.

Tags: Without terrorismModi should become the Prime Minister for the third time! - Amit Shah speech
ShareTweetSendShare
Previous Post

ஊழல்வாதிகள், தீவிரவாதிகள் தஞ்சம் அடையும் இடம் மேற்குவங்கம்! – அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு

Next Post

செல்வம் தரும் திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர்!

Related News

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதன் எதிரொலி – கருகும் நெற்பயிர்கள்..விவசாயிகள் வேதனை

ஏரி பகுதியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு!

அரசு நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் செய்த விசிக நிர்வாகி!

கிராமத்திற்குள் புற்றீசல் போல புகுந்த கம்பளிப்பூச்சிகள் – மக்கள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை திறக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டை வழங்குவதாக கூறி பணவசூல் – 2 பேர் கைது!

சீன துணை வெளியுறவு அமைச்சருடன் விக்ரம் மிஸ்ரி சந்திப்பு – எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சு

வடமாநில தொழிலாளி மீது போதை சிறார்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் – மனித உரிமை ஆணையம நோட்டீஸ்!

செவிலியர் நியமனத்தில் முறைகேடு – நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

தூய்மைப் பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது – உத்தரவு போட்ட திமுக நகர்மன்ற உறுப்பினர்!

3 மாதங்களுக்குப் பின் தொடங்கிய மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் – 15 நிமிடத்திற்குள் நிறைவு!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக தவறியதாக குற்றச்சாட்டு – சென்னையில் பாஜக மகளிர் அணி ஆர்பாட்டம்!

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

ஆஃபாயில் சாப்பிட வேண்டாம் என்று கூறவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – நிராகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies