பி.எஸ். ராகவன் சிறந்த ஐஏஎஸ் அதிகாரியாக செயல்பட்டவர்! - நிர்மலா சீதாராமன் புகழாரம்
Jul 28, 2025, 03:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பி.எஸ். ராகவன் சிறந்த ஐஏஎஸ் அதிகாரியாக செயல்பட்டவர்! – நிர்மலா சீதாராமன் புகழாரம்

Web Desk by Web Desk
Apr 27, 2024, 07:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மறைந்த ஐ.ஏ.எஸ் பி.எஸ்.ராகவன் பல்வேறு தருணங்களில் துணிச்சலாக முடிவெடுக்கக் கூடியவர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில், மறைந்த ஐ.ஏ.எஸ் பி.எஸ்.ராகவனின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன்,

மறைந்த பி.எஸ். ராகவன் சிறந்த ஐஏஎஸ் அதிகாரியாக செயல்பட்டவர் எனவும், பல்வேறு தருணங்களில் துணிச்சலாக முடிவு எடுக்கக் கூடியவர் எனவும் புகழாரம் சூட்டினார்.

மேலும், தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு காலகட்டங்களில் தன்னிடம் பல கருத்துக்களை எடுத்துரைத்தார் எனவும் தெரிவித்தார்.

அவரது இறப்பு மிகப்பெரிய பேரிழப்பு எனவும் , 60 ஆண்டுகாலம் இந்தியாவின் கருவூலமாக இருந்தார் தனித்து நிற்காமல் அனைவரையும் ஒன்றிணைத்து அரவணைத்து இயங்கக்கூடிய மனிதனாக இருந்தார் எனத் தெரிவித்தார்.

Tags: B.S. Raghavan was an excellent IAS officer! - Nirmala Sitharaman eulogy
ShareTweetSendShare
Previous Post

இளம் பெண் மீது ஹெல்மெட்டால் தாக்குதல்! – இளைஞர் வெறிசெயல்!

Next Post

பாஜகவில் இணைந்த 1500 சீக்கியர்கள்!

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies