ஊழல்வாதிகள், தீவிரவாதிகள் தஞ்சம் அடையும் இடம் மேற்குவங்கம்! - அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு
Jul 27, 2025, 09:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல்வாதிகள், தீவிரவாதிகள் தஞ்சம் அடையும் இடம் மேற்குவங்கம்! – அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Apr 27, 2024, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்கத்தில் தான் குற்றவாளிகள், ஊழல்வாதிகள், தீவிரவாதிகள் தஞ்சம் அடைகிறார்கள்’ என  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டி உள்ளார்.

ஹிமாச்சல பிரதேசம் ஹமிர்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அனுராக் தாக்கூர் பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்,

உங்கள் குழந்தைகளின் சொத்துக்களை முஸ்லிம்களுக்கு கொடுக்கவும், நாடுகளின் அணு ஆயுதங்களை அழிக்க போவதாகவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

நீங்கள் காங்கிரஸ் அரசு வேண்டுமா? அல்லது நம்பிக்கையுள்ள நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சி வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் வெடிகுண்டு வெடிப்பது சாதாரணமாகிவிட்டன. மேற்குவங்கத்தில் தான் குற்றவாளிகள், ஊழல்வாதிகள், தீவிரவாதிகள் தஞ்சம் அடைகிறார்கள்என்ன மாதிரியான அரசு இது? மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது எனக் குற்றம்சாட்டினார்.

Tags: West Bengal is a haven for corrupt people and terrorists! - Anurag Thakur Accusation
ShareTweetSendShare
Previous Post

பாஜகவில் இணைந்த 1500 சீக்கியர்கள்!

Next Post

தீவிரவாதம் ஒழிய, மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும்! – அமித்ஷா பேச்சு

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies