பாய்மரப் படகு போட்டியில் இந்தியா இடம் பிடித்தது மகிழ்ச்சி! - நேத்ரா குமணன் பேட்டி
Aug 16, 2025, 12:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாய்மரப் படகு போட்டியில் இந்தியா இடம் பிடித்தது மகிழ்ச்சி! – நேத்ரா குமணன் பேட்டி

Web Desk by Web Desk
Apr 29, 2024, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாய்மரப் படகு விளையாட்டு போட்டிகளுக்கான வரைபடத்தில் இந்தியா இடம் பிடித்திருப்பது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றுள்ள தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் தெரிவித்துள்ளார்.

பாரிசில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரில், பாய்மர படகு விளையாட்டு போட்டியில் பங்கேற்க, இந்தியா சார்பில் சென்னை வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார்.

22 வயது நிரம்பிய நேத்ரா, பிரான்ஸ் நாட்டின் ஹையரெஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான இறுதி வாய்ப்பில் 5-ம் இடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

பிரான்சில் இருந்து தமிழகம் வந்தடைந்த நேத்ராவுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நேத்ரா குமணன், ஒலிம்பிக்கில் தன்னால் முடிந்த அளவுக்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், இது எனது இரண்டாவது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, என்னால் முடிந்ததை முயற்சி செய்வேன்… கடைசி முறை எனக்கு சில வாய்ப்புகள் கிடைத்ததை பயன்படுத்திக் கொண்டேன்.

பிரான்ஸ் போட்டியில் முதல் 10 இடங்களை பிடிக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டிருந்தேன். அதனை செய்து முடித்ததால் இரண்டாவது முறையாக நமது நாட்டிற்காக பாய்மர படகு போட்டியில் களம் காண உள்ளேன்.

இந்தியாவும் பாய்மர படகு விளையாட்டு போட்டியின் வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.

Tags: Happy that India placed in the sailing competition! - Netra Kumanan interview
ShareTweetSendShare
Previous Post

தனது கருத்துக்களை, எவருக்கும் அஞ்சாது துணிச்சலுடன் எடுத்துரைத்தவர் பாரதிதாசன்! – அண்ணாமலை

Next Post

சென்னையில் பொருள்கள் வாங்கி பெங்களூரு கொண்டு சென்றது அம்பலம்!

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies