சென்னையில் பொருள்கள் வாங்கி பெங்களூரு கொண்டு சென்றது அம்பலம்!
Jun 22, 2026, 10:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் பொருள்கள் வாங்கி பெங்களூரு கொண்டு சென்றது அம்பலம்!

Murugesan M by Murugesan M
Apr 29, 2024, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெடிகுண்டு தயாரிக்க சென்னையில் பொருள்கள் வாங்கியதாக ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் கைதான இரு தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், 10 பேர் காயம் அடைந்தனர்.

இதுதொடர்பாக ஷிமோகா மாவட்டத்தை சேர்ந்த முசசீர் உசேன் சாஜிப், அப்துல் மதீன் தாகா ஆகிய இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில், அவர்களை சென்னை அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குண்டுவெடிப்புக்கு தேவையான டைமர், பேட்டரி உள்ளிட்ட உதிரிபாகங்களை சென்னையில் உள்ள கடைகளில் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

அந்த பொருள்களை டிபன் பாக்சில் வைத்து பிப்ரவரி 29ஆம் தேதி பெங்களூருவுக்கு எடுத்து சென்றதாகவும், பின்னர் மார்ச் ஒன்றாம் தேதி குண்டை வெடிக்க செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags: bought things in Chennai and took them to Bengaluru!
ShareTweetSendShare
Previous Post

பாய்மரப் படகு போட்டியில் இந்தியா இடம் பிடித்தது மகிழ்ச்சி! – நேத்ரா குமணன் பேட்டி

Next Post

அரசு பேருந்தில் தவறவிடப்பட்ட நகை, பணம் உரியவரிடம் ஒப்படைப்பு!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies