சென்னையில் பொருள்கள் வாங்கி பெங்களூரு கொண்டு சென்றது அம்பலம்!
Sep 30, 2025, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் பொருள்கள் வாங்கி பெங்களூரு கொண்டு சென்றது அம்பலம்!

Web Desk by Web Desk
Apr 29, 2024, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெடிகுண்டு தயாரிக்க சென்னையில் பொருள்கள் வாங்கியதாக ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் கைதான இரு தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், 10 பேர் காயம் அடைந்தனர்.

இதுதொடர்பாக ஷிமோகா மாவட்டத்தை சேர்ந்த முசசீர் உசேன் சாஜிப், அப்துல் மதீன் தாகா ஆகிய இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில், அவர்களை சென்னை அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குண்டுவெடிப்புக்கு தேவையான டைமர், பேட்டரி உள்ளிட்ட உதிரிபாகங்களை சென்னையில் உள்ள கடைகளில் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

அந்த பொருள்களை டிபன் பாக்சில் வைத்து பிப்ரவரி 29ஆம் தேதி பெங்களூருவுக்கு எடுத்து சென்றதாகவும், பின்னர் மார்ச் ஒன்றாம் தேதி குண்டை வெடிக்க செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags: bought things in Chennai and took them to Bengaluru!
ShareTweetSendShare
Previous Post

பாய்மரப் படகு போட்டியில் இந்தியா இடம் பிடித்தது மகிழ்ச்சி! – நேத்ரா குமணன் பேட்டி

Next Post

அரசு பேருந்தில் தவறவிடப்பட்ட நகை, பணம் உரியவரிடம் ஒப்படைப்பு!

Related News

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஷெபாஸ் ஷெரீப்பை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் : ஐ.நா.வில் முழங்கிய பெடல் கெலாட் யார்?

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies