சென்னையில் பொருள்கள் வாங்கி பெங்களூரு கொண்டு சென்றது அம்பலம்!
Jan 14, 2026, 11:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் பொருள்கள் வாங்கி பெங்களூரு கொண்டு சென்றது அம்பலம்!

Murugesan M by Murugesan M
Apr 29, 2024, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெடிகுண்டு தயாரிக்க சென்னையில் பொருள்கள் வாங்கியதாக ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் கைதான இரு தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், 10 பேர் காயம் அடைந்தனர்.

இதுதொடர்பாக ஷிமோகா மாவட்டத்தை சேர்ந்த முசசீர் உசேன் சாஜிப், அப்துல் மதீன் தாகா ஆகிய இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில், அவர்களை சென்னை அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குண்டுவெடிப்புக்கு தேவையான டைமர், பேட்டரி உள்ளிட்ட உதிரிபாகங்களை சென்னையில் உள்ள கடைகளில் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

அந்த பொருள்களை டிபன் பாக்சில் வைத்து பிப்ரவரி 29ஆம் தேதி பெங்களூருவுக்கு எடுத்து சென்றதாகவும், பின்னர் மார்ச் ஒன்றாம் தேதி குண்டை வெடிக்க செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags: bought things in Chennai and took them to Bengaluru!
ShareTweetSendShare
Previous Post

பாய்மரப் படகு போட்டியில் இந்தியா இடம் பிடித்தது மகிழ்ச்சி! – நேத்ரா குமணன் பேட்டி

Next Post

அரசு பேருந்தில் தவறவிடப்பட்ட நகை, பணம் உரியவரிடம் ஒப்படைப்பு!

Related News

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies