டாஸ்மாக் பாருக்கு தீ வைத்த நபர்களை தேடி வரும் காவல்துறை!
Nov 1, 2025, 12:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாஸ்மாக் பாருக்கு தீ வைத்த நபர்களை தேடி வரும் காவல்துறை!

Web Desk by Web Desk
Apr 29, 2024, 01:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூரில் டாஸ்மாக் பாருக்கு தீ வைத்த நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சந்துரு என்பவர், பெருமுகை பகுதியில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார்.

ஏரியூர் பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில், அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த இளைஞர்கள், சந்துருவின் டாஸ்மாக் பாருக்குத் தீ வைத்தனர். இதில் தொடர்புடைய நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: The police are looking for the people who set fire to Tasmac Bar!
ShareTweetSendShare
Previous Post

உயிரை பறித்த உடல் பருமன் அறுவை சிகிச்சை பின்னணி என்ன?

Next Post

ஆணழகன் மற்றும் பெண்களுக்கான பாடி பில்டிங் போட்டி!

Related News

ரூ.4170 கோடி மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி தொழிலதிபர்!

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!

டெல்லி அரசின் நடவடிக்கை – குறைந்து வரும் காற்று மாசு!

நாமக்கல்லில் நவ.4-ல் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்!

தெலங்கானா நியமன அமைச்சராக முகமது அசாருதீன் பதவியேற்பு!

இந்தியாவின் முதல் தீவிர வறுமை இல்லாத மாநிலமான கேரளா!

Load More

அண்மைச் செய்திகள்

திருத்தணி – கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆர்ய சமாஜம் அமைப்பு இந்தியாவின் வேத பாரம்பரியத்தை பாதுகாத்தது – பிரதமர் மோடி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் இரவு முழுவதும் தூங்கவில்லை, கண்ணீர் சிந்துகிறேன் – செங்கோட்டையன் உருக்கம்!

கோயம்பேட்டில் போக்குவரத்து காவலர்களிடம் மது போதையில் பெண் வாக்குவாதம்!

வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

அரசன் திரைப்பட வீடியோவை பயன்படுத்தி அவதூறு – தவெக புகார்!

கடல் கடந்து ஆட்சி செய்த முதல் பேரரசர் ராஜராஜ சோழன் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ஆண்டிப்பட்டி அருகே மாலை அணிபவர்களுக்காக வேஷ்டி, சேலை உற்பத்தி பணிகள் தீவிரம்!

கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நீதிமன்றம் கேள்வி!

அம்பத்தூர் அருகே மயான சுற்றுச்சுவர் அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies