உயிரை பறித்த உடல் பருமன் அறுவை சிகிச்சை பின்னணி என்ன?
Jun 22, 2026, 05:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிரை பறித்த உடல் பருமன் அறுவை சிகிச்சை பின்னணி என்ன?

Murugesan M by Murugesan M
Apr 29, 2024, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் ஒருவர் அண்மையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு வாத, பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.

புதுச்சேரியை சேர்ந்த 26 வயதே ஆன ஹேமச்சந்திரனுக்கு, அண்மையில் உடல் எடையை குறைப்பதற்காக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கொள்ளப்பட்டது. அவருக்கு கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட பதினைந்தே நிமிடங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கார்டியாக் அரெஸ்ட் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தவறான சிகிச்சை காரணமாக ஹேமச்சந்திரன் இறந்துவிட்டதாகவும், மருத்துவர், மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த இளைஞர் ஹேமசந்திரனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும், இது குறித்து தமிழக அரசிடம் முறையிடப்பட்டதை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.

உடல் பருமன் அறுவை சிகிச்சையின் விளைவுகள் பேசு பொருளாகியுள்ள நிலையில், இதுபோன்ற உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சைகளை யார் மேற்கொள்ளலாம்? அறுவை சிகிச்சைக்கு முன்னால் என்ன என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறுவை சிகிச்சை மருத்துவர் ஸ்பூர்த்தியிடம் கேட்டோம்.

ஹேமச்சந்திரனுக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் நெஞ்சு வலி ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விளக்கினார் மருத்துவர் சாந்தி.

யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை பார்த்து இது போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடாது என்றும், உடல் எடை குறித்த பிறரின் கேலி பேச்சுக்கு செவிமடுக்க வேண்டிய தேவையில்லை என்று கூறுகிறார் மனநல மருத்துவர் அபிலாஷா.

இது போன்ற அறுவை சிகிச்சைக்கு சட்டங்களில் அனுமதி இருந்தாலும் முறையான மருத்துவரின் மேற்பார்வைக்கு பிறகே இது போன்ற அறுவை சிகிச்சைகளை செய்ய வேண்டும் என்றும், முடிந்த அளவிற்கு இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றும் மருத்துவ துறையினர் தெரிவிக்கின்றனர்.

Tags: What is the background of bariatric surgery that claimed life?
ShareTweetSendShare
Previous Post

அரசு பேருந்தில் தவறவிடப்பட்ட நகை, பணம் உரியவரிடம் ஒப்படைப்பு!

Next Post

டாஸ்மாக் பாருக்கு தீ வைத்த நபர்களை தேடி வரும் காவல்துறை!

Related News

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies