கர்ப்பிணி பெண் உயிரிழப்பு! : கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை!
Aug 20, 2025, 04:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்ப்பிணி பெண் உயிரிழப்பு! : கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை!

Web Desk by Web Desk
May 3, 2024, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்ப்பிணிப் பெண் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் விருத்தாச்சலம் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னையில் இருந்து புறப்பட்ட கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாச்சலம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

அப்போது ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண் கஸ்தூரி எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ரயிலில் இருந்த அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். ஆனால் அபாய சங்கிலி வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் கஸ்தூரி உயிரிழந்த நிலையில் கஸ்தூரியின் தாய், தந்தை மற்றும் சகோதரரிடம் திருச்சி உட்கோட்ட இருப்பு பாதை காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்நாதன் விசாரணை மேற்கொண்டார்.

இதனையடுத்து கஸ்தூரியின் உடல் வைக்கப்பட்டுள்ள விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கோட்டாட்சியர் சையத் மெகமூத் தலைமையில்  விசாரணை நடைபெற்றது.

Tags: Pregnant woman killed! : The investigation led by the Commissioner!
ShareTweetSendShare
Previous Post

இந்திய தேர்தல் நடவடிக்கையில் தலையிடுவதாக மத்திய அரசு குற்றச்சாட்டு!

Next Post

4 கோயில்களில் குடமுழுக்கு: பக்தர்கள் தரிசனம்!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies