கர்ப்பிணி பெண் உயிரிழப்பு! : கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை!
Jul 21, 2026, 07:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்ப்பிணி பெண் உயிரிழப்பு! : கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை!

Murugesan M by Murugesan M
May 3, 2024, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்ப்பிணிப் பெண் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் விருத்தாச்சலம் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னையில் இருந்து புறப்பட்ட கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாச்சலம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

அப்போது ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண் கஸ்தூரி எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ரயிலில் இருந்த அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். ஆனால் அபாய சங்கிலி வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் கஸ்தூரி உயிரிழந்த நிலையில் கஸ்தூரியின் தாய், தந்தை மற்றும் சகோதரரிடம் திருச்சி உட்கோட்ட இருப்பு பாதை காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்நாதன் விசாரணை மேற்கொண்டார்.

இதனையடுத்து கஸ்தூரியின் உடல் வைக்கப்பட்டுள்ள விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கோட்டாட்சியர் சையத் மெகமூத் தலைமையில்  விசாரணை நடைபெற்றது.

Tags: Pregnant woman killed! : The investigation led by the Commissioner!
ShareTweetSendShare
Previous Post

இந்திய தேர்தல் நடவடிக்கையில் தலையிடுவதாக மத்திய அரசு குற்றச்சாட்டு!

Next Post

4 கோயில்களில் குடமுழுக்கு: பக்தர்கள் தரிசனம்!

Related News

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies