மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தீவிரவாதம், நக்சல்கள் முற்றிலும் அழிப்பு! - யோகி ஆதித்யநாத்
Oct 5, 2025, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தீவிரவாதம், நக்சல்கள் முற்றிலும் அழிப்பு! – யோகி ஆதித்யநாத்

Web Desk by Web Desk
May 3, 2024, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தீவிரவாதம், நக்சல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளனர் எனவும், நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், சுதந்திரம் அடைந்த பின்னர் காங்கிரஸ் பாதை மாறிவிட்டது என்றும், காங்கிரஸ் அரசின் நிர்வாக திறன் இன்மை காரணமாகவே, நாட்டில் தீவிரவாதம், நச்சல்கள் ஆதிக்கம் தலைவிரித்து ஆடியது எனவும், ஊழலும் உச்ச கட்டத்தில் இருந்தது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தீவிரவாதம், நக்சல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

Tags: Cm Yogi AdityanathterrorismNaxals completely destroyed in Modi's 10-year rule! - Yogi Adityanath
ShareTweetSendShare
Previous Post

நரிமேடு, மதுரை பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம்!

Next Post

வெயில் காலங்களில் விடுக்கப்படும் ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை உணர்த்துவது என்ன?

Related News

சுதேசி உணர்வோடு தீபாவளியை கொண்டாடுவோம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு!

நெல்லையில் பல அஜித்குமார்கள் உருவாக அடித்தளமிடும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்!

தவெக நிர்வாகிகள் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை – நிலச்சரிவில் 14 பேர் பலி!

மூணாறு அருகே தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய போதைக்கும்பல் – 3 பேர் கைது!

புவனகிரி அருகே அவதார் இல்லத்தில் வள்ளலாரின் 202-வது பிறந்த நாள் விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

வடலூரில் வள்ளலாரின் 202-வது அவதார திருநாள் – சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

அரசு கேபிளில் இருந்து புதிய  தலைமுறை டிவி முடக்கம் – அண்ணாமலை கண்டனம்!

முதல்வர் தொகுதியில் தூய்மைப் பணி ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

இன்னும் எத்தனை உயிர்களை பறித்தால் திமுக அரசின் தாகம் தீரும்? – நயினார் நாகேந்திரன்

முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக நிர்வாகிகள் நேரில் ஆறுதல்!

ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக மட்டுமே சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதை உணர்த்தியவர் வள்ளலார் – அண்ணாமலை

சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றும் லட்சக்கணக்கான மக்களுக்கு வள்ளலார் ஞானகுரு – நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies