ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கு – 4 பேர் கைது
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் திரட்டிய வழக்கில் சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரவாத அமைப்புக்கு ஆள் ...
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் திரட்டிய வழக்கில் சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரவாத அமைப்புக்கு ஆள் ...
பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமையுடனும், வலிமையுடனும் நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளிடம் ...
இந்தியாவும் நைஜீரியாவும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் என பிரதமர் மோடி தெரிவித்தார். நைஜீரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் போலோ அகமது ...
பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கிய பாகிஸ்தானிலிருந்து வெளியேற சுமார் 40 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. இதையடுத்து பாகிஸ்தானின் ...
ஜம்மு- காஷ்மீர் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு ரத்தக்கரையுடன் இருந்த சமயத்தில், ராகுல் காந்தி கோடை விடுமுறையைக் கழிக்க லண்டன் சென்றதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார். ...
இலங்கையிலிருந்து விமானம் மூலமாக இந்தியா வந்தடைந்த 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ...
பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தீவிரவாதம், நக்சல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளனர் எனவும், நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் உத்தர பிரதேச முதல்வர் ...
இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) மீதான தடை, மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் அலிகர் நகரில் கடந்த 1977-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிமி ...
இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்காக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அமைச்சர் ...
பாகிஸ்தானில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த 2023-ல் தீவிரவாதம் தொடர்பான உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் (CRSS), ...
பாகிஸ்தான் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பஞ்சாப் மாகாணத்தின் விமானப்படைக்கு சொந்தமான மியான்வாலி பயிற்சி தளம் அமைந்துள்ளது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies