ஹைதராபாத்தில், டாக்டர் ரகுராம் பில்லரிசெட்டி உடனான சந்திப்பின் போது சுகாதார உள்கட்டமைப்பு தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,
ஹைதராபாத்தில், டாக்டர் ரகுராம் பில்லரிசெட்டி மற்றும் டாக்டர் எஸ். வைஜெயந்தி ஆகியோரைச் சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
హైదరాబాద్ లో నేను డా. రఘు రామ్ పిల్లారిశెట్టి గారినీ, డా. ఎస్.వైజయంతి గారినీ కలిశాను. డా. రఘు రామ్ గారు పద్మ అవార్డు గ్రహీత, రొమ్ము క్యాన్సర్ను నయం చేయడంలో మార్గదర్శక కృషి చేశారు. మేము భారతదేశంలో ఆరోగ్య రంగంలో మౌలికసదుపాయాల గురించి చర్చించాం. ఈ విషయంలో మా ప్రభుత్వ కృషిని ఆయన… pic.twitter.com/7wAqYWlzyf
— Narendra Modi (@narendramodi) May 8, 2024
டாக்டர் ரகு ராம் பத்ம விருது பெற்றவர் மற்றும் மார்பக புற்றுநோயை குணப்படுத்துவதில் முன்னோடியாக பணியாற்றியவர் என்றும், இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்பு தொடர்பான அம்சங்களை விவாதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசின் முயற்சிகளை அவர் பாராட்டியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.