அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி!
Oct 12, 2025, 11:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி!

Web Desk by Web Desk
May 10, 2024, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி நான்கு பேரிடம் 20 லட்ச ரூபாய் மோசடி செய்த தனியார் காப்பீடு நிறுவன மேலாளரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மூலப்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் மார்ட்டீன் தனியார் மருத்துவ காப்பீடு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடன் பணியாற்றும் பார்த்திபன், அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, 5 லட்ச ரூபாய் வங்கி கணக்கு மூலம் பெற்றுள்ளார்.

இதேபோல் பலரிடம் 20 லட்சத்து 9 ஆயிரம் பணத்தை பெற்று பார்த்திபன் தலைமறைவானார். ராஜேஷ் மார்ட்டீன் அளித்த புகாரின் பேரில் பார்த்திபனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Tags: Fraud of Rs. 20 lakhs by claiming to provide government jobs!
ShareTweetSendShare
Previous Post

மின்சாரம் இல்லாத நேரங்களில் யூபிஎஸ் மற்றும் ஜெனரேட்டர் மூலம் சிசிடிவி கேமரா இயங்க நடவடிக்கை! – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

Next Post

கேரளா செல்லும் ரயிலில் 20 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது!

Related News

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – ஏற்பாடுகள் தீவிரம்!

உச்சரிக்கவே 20 நிமிடம் – 6 பக்க பெயர் கொண்ட மாமனிதர் : சிறப்பு தொகுப்பு!

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா – பொங்கல் வைத்து வழிபாடு!

ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள் : எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம்? – சிறப்பு தொகுப்பு!

கோவையில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நிகழ்வு!

Load More

அண்மைச் செய்திகள்

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவன் குழம்பி போயுள்ளார் – அண்ணாமலை

திமுக ஆட்சியை அகற்றுவதற்கான கவுன்ட் -டவுன் தொடக்கம் – நயினார் நாகேந்திரன்

மகா கந்த சஷ்டி விழா – விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற வேல் வழங்கும் நிகழ்வு!

சாத்தனூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னையில் உயிரிழந்த தாதா நாகேந்திரனின் உடல் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்!

உர தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு குறட்டை விட்டு உறங்கி கொண்டிருக்கிறது – அன்புமணி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – 8-வது நாளாக எஸ்ஐடி விசாரணை!

ஈரோடு அருகே 19-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்!

காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு!

100 % வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் – சீனா அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies