மின்சாரம் இல்லாத நேரங்களில் யூபிஎஸ் மற்றும் ஜெனரேட்டர் மூலம் சிசிடிவி கேமரா இயங்க நடவடிக்கை! - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
Apr 19, 2026, 08:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மின்சாரம் இல்லாத நேரங்களில் யூபிஎஸ் மற்றும் ஜெனரேட்டர் மூலம் சிசிடிவி கேமரா இயங்க நடவடிக்கை! – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

Murugesan M by Murugesan M
May 10, 2024, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்” என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.

அதிக வெப்பம் மற்றும் ஒரு சில பிரச்சனைகளால், தென் சென்னை, விழுப்புரம், மதுரை, ஈரோடு மற்றும் ஊட்டி ஆகிய வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுது ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில், தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், பெருநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காண்காணிப்பாளர்கள், மாவட்ட அளவிலான பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, வாக்கப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங்ரூம் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டன.

மேலும் “மின்சாரம் இல்லாத நேரங்களில் யூபிஎஸ் மற்றும் ஜெனரேட்டர் முறையாக இயங்குகிறதா என்பதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்” என்றும் தலைமைத்தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார்.

“வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள், அதற்கான பயிற்சி, தடையில்லா மின்சாரம், மற்றும் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்” எனவும், “அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டார்.

Tags: Operation of CCTV camera with UPS and generator during power outages! - Chief Electoral Officer of Tamil Nadu
ShareTweetSendShare
Previous Post

ஆதிர் ரஞ்சன் கருத்துக்கு பாஜக கண்டனம்!

Next Post

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி!

Related News

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

பொன்னேரியில் இண்டி கூட்டணி பிச்சார கூட்டம் – ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்த போது கலைந்து சென்ற பொதுமக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies