துபாயில் சொத்துக்கள் வாங்கி குவித்த பாகிஸ்தான் பிரபலங்கள்!
Mar 15, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துபாயில் சொத்துக்கள் வாங்கி குவித்த பாகிஸ்தான் பிரபலங்கள்!

Murugesan M by Murugesan M
May 16, 2024, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரபு நாடான துபாயில் பாகிஸ்தானை சேர்ந்த அரசியல்வாதிகள், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சிக்கிய தொழிலதிபர்கள் என 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் இவற்றின் மதிப்பு 11 பில்லியன் டாலர் என இந்த ஆய்வை மேற்கொண்ட ஊடக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அந்த வகையில் பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரியின் 3 பிள்ளைகள், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் மகன் ஹுசைன் நவாஸ், உள்துறை அமைச்சர் மோசின் நக்வியின் மனைவி என பலரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tags: pakistannawaz sharifduabaiPakistan President Asif Ali ZardariHussain Nawaz
ShareTweetSendShare
Previous Post

உக்ரைன் மீதான தாக்குதல் தீவிரம் : வெளிநாட்டு பயணங்களை ஒத்தி வைத்த அதிபர் ஜெலன்ஸ்கி!

Next Post

ஐ.பி.எல். கிரிக்கெட் : ஐதராபாத், குஜராத் அணிகள் இன்று மோதல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies