போக்குவரத்துத்துறை- போலீஸ் துறை : முடிவுக்கு வந்த பிரச்சினை!
Aug 20, 2025, 12:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போக்குவரத்துத்துறை- போலீஸ் துறை : முடிவுக்கு வந்த பிரச்சினை!

Web Desk by Web Desk
May 25, 2024, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போக்குவரத்துத்துறை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே மோதல் தொடர்ந்த நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தில் ஏறிய காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க மறுப்பு தெரிவித்தார். இதனால் பேருந்து நடத்துநருக்கும், காவலருக்கும் இடையே மோதல் முற்றியது. இதனையடுத்து காவல்துறை அதிகாரிகளுக்கு வாரண்ட்டு இருந்தால் மட்டுமே இலவச பயணம் மேற்கொள்ள முடியும் என போக்குவரத்துத் துறை விளக்கமளித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 23ம் தேதி முதல் திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போக்குவரத்து விதியை மீறிய அரசு பேருந்துகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதனால் காவல்துறைக்கும், போக்குவரத்துத் துறைக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.

இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலினுக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம் ஒன்றை எழுதியது.

இதனையடுத்து, பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் உள்துறை செயலாளர் அமுதாவை, போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ஆலோசனைக்கு பிறகு பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவலளித்துள்ளனர்.

Tags: Transport Department - Police Department: The problem is over!
ShareTweetSendShare
Previous Post

மது அருந்திய இளைஞர் உயிரிழப்பு!

Next Post

சாலையில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies