போக்குவரத்துத்துறை- போலீஸ் துறை : முடிவுக்கு வந்த பிரச்சினை!
Jun 16, 2026, 04:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போக்குவரத்துத்துறை- போலீஸ் துறை : முடிவுக்கு வந்த பிரச்சினை!

Murugesan M by Murugesan M
May 25, 2024, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போக்குவரத்துத்துறை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே மோதல் தொடர்ந்த நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தில் ஏறிய காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க மறுப்பு தெரிவித்தார். இதனால் பேருந்து நடத்துநருக்கும், காவலருக்கும் இடையே மோதல் முற்றியது. இதனையடுத்து காவல்துறை அதிகாரிகளுக்கு வாரண்ட்டு இருந்தால் மட்டுமே இலவச பயணம் மேற்கொள்ள முடியும் என போக்குவரத்துத் துறை விளக்கமளித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 23ம் தேதி முதல் திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போக்குவரத்து விதியை மீறிய அரசு பேருந்துகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதனால் காவல்துறைக்கும், போக்குவரத்துத் துறைக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.

இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலினுக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம் ஒன்றை எழுதியது.

இதனையடுத்து, பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் உள்துறை செயலாளர் அமுதாவை, போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ஆலோசனைக்கு பிறகு பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவலளித்துள்ளனர்.

Tags: Transport Department - Police Department: The problem is over!
ShareTweetSendShare
Previous Post

மது அருந்திய இளைஞர் உயிரிழப்பு!

Next Post

சாலையில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி!

Related News

3வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; நயினார் நேரில் ஆறுதல்

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அன்புமணி தம்பதி

தவெக எம்.எல்.ஏவுக்காக காத்திருந்த மூத்த தலைவர்; இவருக்கு இந்த கதியா ?

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies