மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் மதுபோதையில் அட்டகாசம்!
Sep 11, 2025, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் மதுபோதையில் அட்டகாசம்!

Web Desk by Web Desk
May 28, 2024, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் மது அருந்திவிட்டு, தடுப்பு சுவர் மீது ஏறி அட்டகாசம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

612 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மதுரை – நத்தம் பறக்கும் பாலம் தற்போது இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கான தளமாக மாறி வருகிறது. இந்த பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்வது, இரவு நேரங்களில் ரேஸ் செல்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக சிலர் செய்யும் அட்டகாசங்களால், இந்த பாலத்தை பயன்படுத்தவே வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில், இளைஞர்கள் சிலர் மது அருந்திவிட்டு கையில் மதுபாட்டில்களுடன் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரின் மீது ஏறி நின்று ரீல்ஸ் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காவல்துறையினர் ரோந்து வரும் நேரத்தை இவர்கள் அறிந்து வைத்திருப்பதால், அவர்களிடம் சிக்காமல் தப்பித்து வருவதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

இதுபோன்று பொதுஇடங்களில் மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பறக்கும் பாலத்தில் சிசிடிவி கேமிராக்களின் எண்ணிக்கையை அதிகரித்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Drunk on the Madurai-Nattam flyover!
ShareTweetSendShare
Previous Post

வடகொரியாவின் உளவு செயற்கைகோள் நடுவானில் வெடித்தது!

Next Post

நடு வழியில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து!

Related News

வாரணாசியில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரை கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? – நயினார் நாகேந்திரன்

புதிய கட்டுப்பாடுகள் – அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவு!

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு!

வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் வாங்க – ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் உத்தரவு!

நேபாளத்தில் சிக்கி தவிப்பு – உதவி கோரி வீடியோ வெளியிட்ட தமிழர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐநா சபை கூட்டத்தில் அறிவுரை வழங்கிய சுவிட்சர்லாந்து – பதிலடி தந்த இந்தியா!

கனமழையை பயன்படுத்தி திருமணிமுத்தாறில் சாயக்கழிவுகள் திறப்பு – விவசாயிகள் குற்றச்சாட்டு!

சிறுமலை செல்லும் வாகனங்களுக்கு முறைகேடாக நுழைவு கட்டணம் வசூல் என புகார்!

சபரீசன் தந்தை வேதமூர்த்தி மறைவு – நாளை இறுதிச்சடங்கு!

வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு – மியான்மரில் தயாரிக்கப்பட்டது அம்பலம்!

திருப்பூரில் சாலை விபத்தில் முதியவர் பலியான சம்பவம் – திமுக பேரூராட்சி தலைவர் கைது!

இன்றைய தங்கம் விலை!

எமர்ஜென்சி காலத்தின் தீவிர களச் செயற்பாட்டாளர் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் – நயினார் நாகேந்திரன்

மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை!

14 எம்பிக்கள் மாற்றி வாக்களித்த விவகாரம் – விசாரணை நடத்த மணிஷ் திவாரி வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies