பிரஜ்வலின் தாயார் நாளை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்!
Jul 27, 2025, 03:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரஜ்வலின் தாயார் நாளை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்!

Web Desk by Web Desk
May 31, 2024, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கில் அவரது தாயார் பவானி ரேவண்ணாவுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி, அவற்றை காணொலியாகப் பதிவு செய்திருப்பதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இதனிடையே கடந்த ஏப்ரல் 26-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பியோடினார்.

பிரஜ்வல் உடனடியாக நாடு திரும்பி வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டுமென முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், ஜெர்மனியின் முனிச் நகரத்திலிருந்து நள்ளிரவில் பெங்களூரு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலேயே வைத்து, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர்.

இவ்வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயார் பவானி ரேவண்ணாவுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஹோலே நரசிப்பூரில் உள்ள அவரது வீட்டில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வுக் குழு கூறியுள்ளது.

Tags: Notice for Brajwal's mother to appear for trial tomorrow!
ShareTweetSendShare
Previous Post

கேரளா: 12 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

Next Post

மின் தடையில்லா மாநிலமாக தமிழகம் திகழ்கிறது! – மின்சாரத்துறை

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies