பிரஜ்வலின் தாயார் நாளை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்!
Jun 6, 2026, 12:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரஜ்வலின் தாயார் நாளை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்!

Murugesan M by Murugesan M
May 31, 2024, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கில் அவரது தாயார் பவானி ரேவண்ணாவுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி, அவற்றை காணொலியாகப் பதிவு செய்திருப்பதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இதனிடையே கடந்த ஏப்ரல் 26-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பியோடினார்.

பிரஜ்வல் உடனடியாக நாடு திரும்பி வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டுமென முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், ஜெர்மனியின் முனிச் நகரத்திலிருந்து நள்ளிரவில் பெங்களூரு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலேயே வைத்து, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர்.

இவ்வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயார் பவானி ரேவண்ணாவுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஹோலே நரசிப்பூரில் உள்ள அவரது வீட்டில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வுக் குழு கூறியுள்ளது.

Tags: Notice for Brajwal's mother to appear for trial tomorrow!
ShareTweetSendShare
Previous Post

கேரளா: 12 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

Next Post

மின் தடையில்லா மாநிலமாக தமிழகம் திகழ்கிறது! – மின்சாரத்துறை

Related News

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

டாஸ்மாக் பார் உரிமம் – புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு!

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு – பாஜக தலைமை அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் தோல்வி – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தமிழகத்தில் காலியாக உள்ள இடத்தில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies