மருந்தகக் கிடங்கிலிருந்து தாய்ப்பால் பறிமுதல்!
Sep 15, 2025, 05:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருந்தகக் கிடங்கிலிருந்து தாய்ப்பால் பறிமுதல்!

Web Desk by Web Desk
Jun 3, 2024, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அரும்பாக்கம் பகுதியிலுள்ள மருந்தகத்தின் கிடங்கிலிருந்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தாய்ப்பாலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

தாய்ப்பாலை வணிக ரீதியில் விற்பனை செய்ய மத்திய உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.

சென்னையில் தாய்ப்பால் விற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை 18 குழுக்கள் அமைத்துள்ளது.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள், மருந்து கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, இந்த ஆய்வில் பாட்டில்களில் அடைத்தும், பவுடர் வடிவிலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தாய்ப்பாலை உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சதீஷ்குமார், கைப்பற்றப்பட்ட தாய்ப்பால் அனைத்தும் கர்நாடகாவில் உள்ள பெரு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பெரு நிறுவனத்திற்கும், மருந்தகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: Confiscation of breast milk from the pharmacy warehouse!
ShareTweetSendShare
Previous Post

முதியவரை கொட்டும் மழையில் விட்டுசென்ற மருத்துவமனை ஊழியர்கள்!

Next Post

தண்ணீர் வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம்!

Related News

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

“உங்களுடன் என்றும் நான் இருப்பேன்” – மணிப்பூர் மக்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

விதவிதமாய்.. வித்தியாசமாய்… : வடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்!

சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் – பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

வரி குறைப்பு : நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் – ஐஐடி இயக்குநர் காமகோடி

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடும் : நயினார் நாகேந்திரன்

மற்றவரைவிட உயர்ந்தவர் என்று ஒருவர் எண்ணும்போது தான் மோதல்கள் உருவாகின்றன – ஆர்.எஸ்.எஸ் தலைவர்

பழங்குடி சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை பாஜக சரிசெய்யும் : பிரதமர் மோடி

உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி பாஜக – ஜெ.பி.நட்டா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies