மோடி ஆட்சியில் வளர்ந்த இந்தியா : ஜே.பி.நட்டா
Sep 14, 2025, 01:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடி ஆட்சியில் வளர்ந்த இந்தியா : ஜே.பி.நட்டா

Web Desk by Web Desk
Jun 7, 2024, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி உலகின் சக்தி வாய்ந்த தலைவர் என தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக தேசிய தலைவர் நட்டா,

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளதாகவும், ஒடிசாவிலும் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளதாகவும், ஆந்திராவில் என்டிஏ கூட்டணி அரசு அமையவுள்ளதாகவும் தெரிவித்தார்.

10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் நிலை எப்படி இருந்தது என்பதை அனைவரும் அறிவோம் என்று அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு, அதே இந்தியா லட்சிய இந்தியாவாக மாறி, வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்துடன் முன்னேறுவதாகவும் நட்டா கூறினார்.

பின்னர் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்,

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரை தேர்வு செய்ய அனைவரும் வந்துள்ளதாகவும், நநேரந்திர மோடி என்ற பெயர் அனைத்து பொறுப்புகளுக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எனவும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா,

என்டிஏ எம்பிக்கள் குழு தலைவராக மோடி பெயரை ராஜ்நாத் சிங் முன்மொழிந்ததாகவும், அதனை தாம் வழிமொழிவதாகவும் கூறினார். இது நமது விருப்பம் மட்டுமல்ல – 140 கோடி மக்களின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.

பின்னர் பேசிய தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு,

பிரதமர் மோடி உலகளவில் சிறந்த தலைவர் என புகழாரம் சூட்டினார். உலகளவில் 2047- ம் ஆண்டு இந்தியா வளர்ந்த மற்றும் வல்லரசு நாடாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார். சரியான நேரத்தில் சரியான தலைவரை இந்தியா மீண்டும் தேர்வு செய்துள்ளதாகவும், மோடியின் பிரசாரம் ஆந்திராவில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

இதனைத்தொடரந்து பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்,

இந்தியர்களின் அனைத்து விருப்பங்களையும் பிரதமர் மோடி நிறைவேற்றுவார் என தெரிவித்தார். பிரதமராக மோடியை தேர்வு செய்வதில் ஐக்கிய ஜனதா தளம் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது எனவும். மோடியின் தலைமையில் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: India grew under Modi regime: JP Natta
ShareTweetSendShare
Previous Post

எல்.கே.அத்வானியிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி!

Next Post

மழை நீரில் திறந்து விடப்பட்ட கழிவு நீர்!

Related News

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை – குற்றவாளி சிக்கியது எப்படி?

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வீடு, மரங்கள், மின்கம்பங்கள் மீது மீறி ஏறிய தவெக தொண்டர்கள் – மக்கள் கடும் அவதி!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – அதிகாரி கைது!

பட்டம் இதழ் சார்பில் செஸ் போட்டிகள்!

காங்கோவில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து – 193 பேர் பலி!

ரஷ்யாவில் கேபிள் கார் விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

இண்டி  கூட்டணியினர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies