மோடி ஆட்சியில் வளர்ந்த இந்தியா : ஜே.பி.நட்டா
Jan 15, 2026, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடி ஆட்சியில் வளர்ந்த இந்தியா : ஜே.பி.நட்டா

Murugesan M by Murugesan M
Jun 7, 2024, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி உலகின் சக்தி வாய்ந்த தலைவர் என தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக தேசிய தலைவர் நட்டா,

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளதாகவும், ஒடிசாவிலும் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளதாகவும், ஆந்திராவில் என்டிஏ கூட்டணி அரசு அமையவுள்ளதாகவும் தெரிவித்தார்.

10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் நிலை எப்படி இருந்தது என்பதை அனைவரும் அறிவோம் என்று அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு, அதே இந்தியா லட்சிய இந்தியாவாக மாறி, வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்துடன் முன்னேறுவதாகவும் நட்டா கூறினார்.

பின்னர் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்,

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரை தேர்வு செய்ய அனைவரும் வந்துள்ளதாகவும், நநேரந்திர மோடி என்ற பெயர் அனைத்து பொறுப்புகளுக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எனவும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா,

என்டிஏ எம்பிக்கள் குழு தலைவராக மோடி பெயரை ராஜ்நாத் சிங் முன்மொழிந்ததாகவும், அதனை தாம் வழிமொழிவதாகவும் கூறினார். இது நமது விருப்பம் மட்டுமல்ல – 140 கோடி மக்களின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.

பின்னர் பேசிய தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு,

பிரதமர் மோடி உலகளவில் சிறந்த தலைவர் என புகழாரம் சூட்டினார். உலகளவில் 2047- ம் ஆண்டு இந்தியா வளர்ந்த மற்றும் வல்லரசு நாடாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார். சரியான நேரத்தில் சரியான தலைவரை இந்தியா மீண்டும் தேர்வு செய்துள்ளதாகவும், மோடியின் பிரசாரம் ஆந்திராவில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

இதனைத்தொடரந்து பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்,

இந்தியர்களின் அனைத்து விருப்பங்களையும் பிரதமர் மோடி நிறைவேற்றுவார் என தெரிவித்தார். பிரதமராக மோடியை தேர்வு செய்வதில் ஐக்கிய ஜனதா தளம் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது எனவும். மோடியின் தலைமையில் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: India grew under Modi regime: JP Natta
ShareTweetSendShare
Previous Post

எல்.கே.அத்வானியிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி!

Next Post

மழை நீரில் திறந்து விடப்பட்ட கழிவு நீர்!

Related News

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

Load More

அண்மைச் செய்திகள்

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

“இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” – ஜனநாயகன் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

“அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 5 இடங்கள் தருபவர்கள்தான் ஆளுங்கட்சி” – காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி பேச்சு

தவெக ஒரு சீரியஸ் கட்சியே கிடையாது – குருமூர்த்தி

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மகளுக்கு சைக்கிளில் வைத்து பொங்கல் சீர் கொண்டு சென்ற முதியவர் – பதாகை வைத்து ஊர்மக்கள் வாழ்த்து!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies