மோடி ஆட்சியில் வளர்ந்த இந்தியா : ஜே.பி.நட்டா
Mar 20, 2026, 12:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடி ஆட்சியில் வளர்ந்த இந்தியா : ஜே.பி.நட்டா

Murugesan M by Murugesan M
Jun 7, 2024, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி உலகின் சக்தி வாய்ந்த தலைவர் என தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக தேசிய தலைவர் நட்டா,

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளதாகவும், ஒடிசாவிலும் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளதாகவும், ஆந்திராவில் என்டிஏ கூட்டணி அரசு அமையவுள்ளதாகவும் தெரிவித்தார்.

10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் நிலை எப்படி இருந்தது என்பதை அனைவரும் அறிவோம் என்று அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு, அதே இந்தியா லட்சிய இந்தியாவாக மாறி, வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்துடன் முன்னேறுவதாகவும் நட்டா கூறினார்.

பின்னர் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்,

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரை தேர்வு செய்ய அனைவரும் வந்துள்ளதாகவும், நநேரந்திர மோடி என்ற பெயர் அனைத்து பொறுப்புகளுக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எனவும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா,

என்டிஏ எம்பிக்கள் குழு தலைவராக மோடி பெயரை ராஜ்நாத் சிங் முன்மொழிந்ததாகவும், அதனை தாம் வழிமொழிவதாகவும் கூறினார். இது நமது விருப்பம் மட்டுமல்ல – 140 கோடி மக்களின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.

பின்னர் பேசிய தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு,

பிரதமர் மோடி உலகளவில் சிறந்த தலைவர் என புகழாரம் சூட்டினார். உலகளவில் 2047- ம் ஆண்டு இந்தியா வளர்ந்த மற்றும் வல்லரசு நாடாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார். சரியான நேரத்தில் சரியான தலைவரை இந்தியா மீண்டும் தேர்வு செய்துள்ளதாகவும், மோடியின் பிரசாரம் ஆந்திராவில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

இதனைத்தொடரந்து பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்,

இந்தியர்களின் அனைத்து விருப்பங்களையும் பிரதமர் மோடி நிறைவேற்றுவார் என தெரிவித்தார். பிரதமராக மோடியை தேர்வு செய்வதில் ஐக்கிய ஜனதா தளம் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது எனவும். மோடியின் தலைமையில் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: India grew under Modi regime: JP Natta
ShareTweetSendShare
Previous Post

எல்.கே.அத்வானியிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி!

Next Post

மழை நீரில் திறந்து விடப்பட்ட கழிவு நீர்!

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies