மோடி ஆட்சியில் வளர்ந்த இந்தியா : ஜே.பி.நட்டா
Jun 24, 2026, 11:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடி ஆட்சியில் வளர்ந்த இந்தியா : ஜே.பி.நட்டா

Murugesan M by Murugesan M
Jun 7, 2024, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி உலகின் சக்தி வாய்ந்த தலைவர் என தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக தேசிய தலைவர் நட்டா,

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளதாகவும், ஒடிசாவிலும் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளதாகவும், ஆந்திராவில் என்டிஏ கூட்டணி அரசு அமையவுள்ளதாகவும் தெரிவித்தார்.

10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் நிலை எப்படி இருந்தது என்பதை அனைவரும் அறிவோம் என்று அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு, அதே இந்தியா லட்சிய இந்தியாவாக மாறி, வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்துடன் முன்னேறுவதாகவும் நட்டா கூறினார்.

பின்னர் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்,

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரை தேர்வு செய்ய அனைவரும் வந்துள்ளதாகவும், நநேரந்திர மோடி என்ற பெயர் அனைத்து பொறுப்புகளுக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எனவும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா,

என்டிஏ எம்பிக்கள் குழு தலைவராக மோடி பெயரை ராஜ்நாத் சிங் முன்மொழிந்ததாகவும், அதனை தாம் வழிமொழிவதாகவும் கூறினார். இது நமது விருப்பம் மட்டுமல்ல – 140 கோடி மக்களின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.

பின்னர் பேசிய தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு,

பிரதமர் மோடி உலகளவில் சிறந்த தலைவர் என புகழாரம் சூட்டினார். உலகளவில் 2047- ம் ஆண்டு இந்தியா வளர்ந்த மற்றும் வல்லரசு நாடாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார். சரியான நேரத்தில் சரியான தலைவரை இந்தியா மீண்டும் தேர்வு செய்துள்ளதாகவும், மோடியின் பிரசாரம் ஆந்திராவில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

இதனைத்தொடரந்து பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்,

இந்தியர்களின் அனைத்து விருப்பங்களையும் பிரதமர் மோடி நிறைவேற்றுவார் என தெரிவித்தார். பிரதமராக மோடியை தேர்வு செய்வதில் ஐக்கிய ஜனதா தளம் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது எனவும். மோடியின் தலைமையில் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: India grew under Modi regime: JP Natta
ShareTweetSendShare
Previous Post

எல்.கே.அத்வானியிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி!

Next Post

மழை நீரில் திறந்து விடப்பட்ட கழிவு நீர்!

Related News

இரு நாட்களாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 300 அரசுப்பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

டாகடர் ராமதாசுடன் அன்புமணி சந்திப்பு – கட்டியணைத்து கதறி அழுத பாமக நிறுவனர்!

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை திடீர் பாதிப்பு – பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கண்டனம்!

அரசுப்பள்ளி மாணவர்கள் என்ன அடிமைகளா? – நயினார் நாகேந்திரன்

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்குவாதம் – அதிமுக கவுன்சிலர்கள் மீது பேப்பர் வீச்சு!

பேசினாலும் பிரச்சினை, பேசாம இருந்தாலும் பிரச்சினை – நடிகர் ரஜினிகாந்த் ஓப்ன் டாக்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன் – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் புகழாரம்

திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

நிறைமாத கர்ப்பிணியின் இருக்கைக்கு சென்று பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

உலகின் பாதுகாப்புக்கு பங்களிப்பதே இந்தியாவின் நோக்கம் – பிரதமர் மோடி

மும்பையில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

திமுக எதிர்ப்பை இபிஎஸ் குறைத்தாரா? : கட்சிக்குள் சலசலப்பு!

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies