பணிகளை தொடங்கிய மத்திய அமைச்சர்கள்!
Nov 3, 2025, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பணிகளை தொடங்கிய மத்திய அமைச்சர்கள்!

Web Desk by Web Desk
Jun 11, 2024, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட பல்வேறு மத்திய அமைச்சர்கள் இன்று முறைப்படி பணிகளைத் தொடங்கினர்.

புதிதாக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்களுக்கான துறைகள் நேற்று அறிவிக்கப்பட்டன. கடந்த முறை 2021-ம் ஆண்டு முதல் மத்திய அமைச்சராக  இருந்த அஸ்வினி வைஷ்ணவிற்கு இம்முறையும் அதே துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அஸ்வினி  வைஷ்ணவ் இன்று ரயில்வே அமைச்சராக முறைப்படி பணிகளைத் தொடங்கினார்.

அவருக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே துறையில் பிரதமர் நரேந்திர மோடி ஏராளமான சீர்திருத்தங்களை செய்துள்ளதாகவும், சாமானியர்களின் போக்குவரத்து முறையான ரயில்வேக்கு மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.

இதேபோல், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இன்று தனது பணிகளைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பை தமக்கு மீண்டும் வழங்கியதை மிகச் சிறந்த கவுரவமாகக் கருதுவதாகத் தெரிவித்தார். G-20 தலைமை, கொரோனா ஏற்படுத்திய சவால்கள், ஆபரேஷன் கங்கா மற்றும் ஆபரேஷன் காவேரி போன்ற முக்கியமான நடவடிக்கைகளை மத்திய வெளியுறவுத்துறை சிறப்பாகக் கையாண்டதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

இதேபோல், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் உள்பட பல்வேறு மத்திய அமைச்சர்களும் இன்று முறைப்படி பணிகளைத் தொடங்கினர்.

Tags: Minister of State L. MuruganExternal Affairs JaishankarMinister of Railways Ashwini Vaishnav
ShareTweetSendShare
Previous Post

மாமல்லபுரம் தல சயன பெருமாள் கோயில் தல வரலாறு!

Next Post

ஆந்திர முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!

Related News

காசாவுக்குள் உதவிப் பொருட்களுடன் நுழைந்தன லாரியை சூறையாடிய ஹமாஸ்!

நாளை ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக் அறிமுகம்!

மோந்தா புயல் தாக்கம் : கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்வு!

தேனி : மாணவர்களை பற்றி சிந்திக்காமல் பள்ளிக்கு பூட்டு போட்ட நிர்வாகிகள்!

உதகை மலை ரயிலில் ஆர்வமுடன் பயணம் செய்த சுற்றுலா பயணிகள்!

ரயில் மீது ஏறி ரீல்ஸ் – மின்சாரத்தால் தூக்கி வீசப்பட்ட மாணவன் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வசூல் வேட்டையில் அசத்தும் பாகுபலி தி எபிக்!

சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னெர்!

பல சமயங்களில் எங்கள் இதயம் நொறுங்கி இருக்கிறது – ஸ்மிருதி மந்தனா உருக்கம்!

உணவு பண்பாடு பிரிவில் லக்னோவை அங்கீகரித்த யுனெஸ்கோ!

கேரளாவுக்கு கடத்த முயன்ற இரண்டு டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கோயிலுக்கு சொந்தமான மாடுகளை திருடி, இறைச்சிக்காகக் கொலை செய்த மூன்று பேர் கைது!

உலக கோப்பையுடன் தூங்கும் இந்திய வீராங்கனைகள்!

சேலம் சாயக்கழிவு பட்டறை திறக்க எதிர்ப்பு – வீடுகள், கடைகளில் கருப்புக் கொடி ஏற்றம்!

லாலு பிரசாத்தின் ஹாலோவீன் கொண்டாட்டம் – பாஜக விமர்சனம்!

உலகின் டாப் 20 பணக்காரர்கள் : 17-வது இடத்தில் முகேஷ் அம்பானி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies