மணல் மாஃபியாவை ஒடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
Jan 16, 2026, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணல் மாஃபியாவை ஒடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Jun 17, 2024, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆதரவுடன் செயல்படும் மணல் மாஃபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே மணற்கடத்தலை தடுக்க முயன்ற கோட்டாட்சியரை, மணற்கடத்தல் கும்பல் கொல்ல முயற்சித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

உயர் பொறுப்பில் உள்ள கோட்டாட்சியரையே கொலை செய்யும் அளவுக்கு மணல் கடத்தல் கும்பல் துணிகிறது என்றால், அவர்களுக்கு எந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிவதாகவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதேபோன்று, மணற்கடத்தலை தடுக்க முயன்றதற்காக, சேலம் மாவட்டம் மானாத்தாள் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் மீதும், வேலூர் மாவட்டம் சின்ன தோட்டாளம் பகுதியில் சிறப்பு சார் ஆய்வாளர் மீதும், வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீதும் மணற்கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழக அரசு மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

Tags: Anbumani Ramadoss urges to crack down on sand mafia!
ShareTweetSendShare
Previous Post

இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை- வாலிபர் படுகாயம்!

Next Post

பவானிசாகர் அணை பூங்காவில் நுழைந்த ஒற்றை காட்டு யானை!

Related News

இஸ்லாமிய நேட்டோ – அசிம் முனீரின் புதுப்பாதை இந்திய பாதுகாப்புக்கு சவால்?

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் சேட்டை செய்த TVK நபர்கள் அறிவுறுத்தி அனுப்பி விழா கமிட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies