மணல் மாஃபியாவை ஒடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
Oct 12, 2025, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணல் மாஃபியாவை ஒடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jun 17, 2024, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆதரவுடன் செயல்படும் மணல் மாஃபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே மணற்கடத்தலை தடுக்க முயன்ற கோட்டாட்சியரை, மணற்கடத்தல் கும்பல் கொல்ல முயற்சித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

உயர் பொறுப்பில் உள்ள கோட்டாட்சியரையே கொலை செய்யும் அளவுக்கு மணல் கடத்தல் கும்பல் துணிகிறது என்றால், அவர்களுக்கு எந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிவதாகவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதேபோன்று, மணற்கடத்தலை தடுக்க முயன்றதற்காக, சேலம் மாவட்டம் மானாத்தாள் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் மீதும், வேலூர் மாவட்டம் சின்ன தோட்டாளம் பகுதியில் சிறப்பு சார் ஆய்வாளர் மீதும், வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீதும் மணற்கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழக அரசு மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

Tags: Anbumani Ramadoss urges to crack down on sand mafia!
ShareTweetSendShare
Previous Post

இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை- வாலிபர் படுகாயம்!

Next Post

பவானிசாகர் அணை பூங்காவில் நுழைந்த ஒற்றை காட்டு யானை!

Related News

தேனியின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை – வீடுகளுக்குள் வெள்ளம்!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

உற்றுநோக்கும் உலக நாடுகள் : இந்தியாவின் பாசக்கரத்தை தாலிபான்கள் விரும்புவது ஏன்?

அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு தடை : சீனாவிற்கு 100% வரி விதிப்பு – ருத்ரதாண்டவமாடும் ட்ரம்ப!

144 தடை உத்தரவு : இணையசேவை முடக்கம் – தெஹ்ரீக்-இ-லபாய்க் போராட்டத்தால் ஸ்தம்பித்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

நம்பிக்கையுடன் காத்திருக்கும் நேபாள குடும்பம் : ஹமாஸிடம் சிக்கியுள்ள இந்து மாணவர் விடுவிக்கப்படுவாரா?

பாக்., ராணுவத்தின் பினாமிதான் TLP – பணயக் கைதியாக இருக்கும் பாகிஸ்தான்?

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

தேர்தலை புறக்கணிப்போம் : வனவிலங்குகளால் கதறும் மக்கள்…!

GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது – நோய் தடுப்புத்துறை இயக்குனர் சோம சுந்தரம்

காங்கிரஸ் விவசாயத்தை கைவிட்டது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies