மீட்புப் பணிகள் நிறைவு! - ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
Jan 14, 2026, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீட்புப் பணிகள் நிறைவு! – ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Jun 18, 2024, 11:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்கத்தின் நியூஜல்பைகுரி அருகே ரயில் விபத்து நடைபெற்ற பகுதியில், ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து, மேற்கு வங்கத்தின் சீல்டா நகருக்கு கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

சிக்னல் கோளாறு காரணமாக, இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தின் ஃபன்சிடேவா பகுதியில் நின்று கொண்டிருந்தது. அப்போது, அதே வழித்தடத்தில் பின்னால் வந்த சரக்கு ரயில் ஒன்று, கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது மோதியது.

இந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்த நிலையில், ஒன்பதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ரயில்வே ஊழியர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் அங்கு ரயில் சேவை தொடங்கியுள்ளது.

Tags: Rescue work completed! - Train service resumes!
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசி செல்கிறார்!

Next Post

தமிழக மீனவர்கள் 4 பேர் கைது!

Related News

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies