அழிவின் விளிம்பில் பிளம்ஸ், பேரிக்காய் கண்ணீரில் விவசாயிகள்!
Jan 15, 2026, 05:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அழிவின் விளிம்பில் பிளம்ஸ், பேரிக்காய் கண்ணீரில் விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Jun 19, 2024, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானலில் விளையும் பிளம்ஸ்,பேரிக்காய் மரங்களை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கண்ணீர் வடிக்கும் விவசாயிகளின் நிலைமைக்கு யார் காரணம்? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…!

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,000 அடி உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள கோடை வாசஸ்தலமாகும். இங்கு, நட்சத்திர ஏரி, வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ்.

பிரையண்ட் பூங்கா, பேரிஜம் ஏரி, குணா கேவ்ஸ் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் பிரசித்திப்பெற்றதாகும். இதனை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

கொடைக்கானல் இயற்கையை ரசிக்க மட்டுமல்ல, இங்கு விளையும் பிளம்ஸ், பேரிக்காய், ஆப்பிள் பழ வகைகளும், கேரட், காலிஃபளவர் உள்ளிட்ட காய்கறிகளுக்கு நல்ல மார்கெட் உள்ளது. குறிப்பாக சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பேரிக்காய் மற்றும் பிளம்ஸ் மரங்களை வளர்த்து, பெரும்பாலான விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். மேலும், கேரளா, பெங்களூர், ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு டன் கணக்கில் இந்த பழங்களை விற்பனைக்கு நல்ல லாபம் ஈட்டி வந்தனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பேரிக்காய், பிளம்ஸ் பழங்களின் விளைச்சல் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு காரணம், காலம் தவறி பெய்து வரும் மழை மற்றும் இரசாயன உரங்களே காரணம் என்று வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள். தற்போது ஒரு கிலோ பேரிக்காய் 100 ரூபாய்க்கும், பிளம்ஸ் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்கும் நிலையில், விளைச்சல் இல்லாததால், கடைகளுக்கு ஒரு சில கிலோ மட்டுமே வருவதாகவும், இதுதொடர்பாக தோட்டக்கலை துறை அதிகாரிகள் நடவடிக்கையும் எடுப்பதில்லை, எந்த ஒரு ஆலோசனையும் வழங்குவதில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.

பேரிக்காய், பிளம்ஸ் விளைச்சல் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்பதை கண்டறிவதுடன், புதிய நாற்றுகள் இலவசமாக வழங்க வேண்டும் என்று தோட்டக்லை துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், சமீப காலமாக விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாறி வருவதால், பேரிக்காய், பிளம்ஸ் விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கனத்த குரலுடன் கவலை தெரிவிக்கின்றனர்.

இதே நிலை நீடித்தால் பிளம்ஸ், பேரிக்காய் பழங்களை காட்சி பொருளாக மட்டுமே காணமுடியும். எனவே, மாவட்ட நிர்வாகமும், தோட்டகலை துறை செயலரும் மலைப்பயிர்களை காப்பாற்ற துரித நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Plums on the brink of destructionpear farmers in tears!
ShareTweetSendShare
Previous Post

பீடி தராத தந்தையை கல்லை போட்டு கொன்ற மகன்!

Next Post

ஹரியானாவில் ட்ரோனில் மளிகை பொருள் விநியோகம்!

Related News

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies