அழிவின் விளிம்பில் பிளம்ஸ், பேரிக்காய் கண்ணீரில் விவசாயிகள்!
Sep 2, 2026, 05:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அழிவின் விளிம்பில் பிளம்ஸ், பேரிக்காய் கண்ணீரில் விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Jun 19, 2024, 12:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொடைக்கானலில் விளையும் பிளம்ஸ்,பேரிக்காய் மரங்களை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கண்ணீர் வடிக்கும் விவசாயிகளின் நிலைமைக்கு யார் காரணம்? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…!

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,000 அடி உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள கோடை வாசஸ்தலமாகும். இங்கு, நட்சத்திர ஏரி, வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ்.

பிரையண்ட் பூங்கா, பேரிஜம் ஏரி, குணா கேவ்ஸ் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் பிரசித்திப்பெற்றதாகும். இதனை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

கொடைக்கானல் இயற்கையை ரசிக்க மட்டுமல்ல, இங்கு விளையும் பிளம்ஸ், பேரிக்காய், ஆப்பிள் பழ வகைகளும், கேரட், காலிஃபளவர் உள்ளிட்ட காய்கறிகளுக்கு நல்ல மார்கெட் உள்ளது. குறிப்பாக சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பேரிக்காய் மற்றும் பிளம்ஸ் மரங்களை வளர்த்து, பெரும்பாலான விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். மேலும், கேரளா, பெங்களூர், ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு டன் கணக்கில் இந்த பழங்களை விற்பனைக்கு நல்ல லாபம் ஈட்டி வந்தனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பேரிக்காய், பிளம்ஸ் பழங்களின் விளைச்சல் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு காரணம், காலம் தவறி பெய்து வரும் மழை மற்றும் இரசாயன உரங்களே காரணம் என்று வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள். தற்போது ஒரு கிலோ பேரிக்காய் 100 ரூபாய்க்கும், பிளம்ஸ் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்கும் நிலையில், விளைச்சல் இல்லாததால், கடைகளுக்கு ஒரு சில கிலோ மட்டுமே வருவதாகவும், இதுதொடர்பாக தோட்டக்கலை துறை அதிகாரிகள் நடவடிக்கையும் எடுப்பதில்லை, எந்த ஒரு ஆலோசனையும் வழங்குவதில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.

பேரிக்காய், பிளம்ஸ் விளைச்சல் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்பதை கண்டறிவதுடன், புதிய நாற்றுகள் இலவசமாக வழங்க வேண்டும் என்று தோட்டக்லை துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், சமீப காலமாக விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாறி வருவதால், பேரிக்காய், பிளம்ஸ் விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கனத்த குரலுடன் கவலை தெரிவிக்கின்றனர்.

இதே நிலை நீடித்தால் பிளம்ஸ், பேரிக்காய் பழங்களை காட்சி பொருளாக மட்டுமே காணமுடியும். எனவே, மாவட்ட நிர்வாகமும், தோட்டகலை துறை செயலரும் மலைப்பயிர்களை காப்பாற்ற துரித நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Plums on the brink of destructionpear farmers in tears!
Share
Tweet
SendShare
Previous Post

பீடி தராத தந்தையை கல்லை போட்டு கொன்ற மகன்!

Next Post

ஹரியானாவில் ட்ரோனில் மளிகை பொருள் விநியோகம்!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies