நாளந்தாவின் மறுமலர்ச்சி நாட்டின் பொற்காலம் : பிரதமர் மோடி
Jan 15, 2026, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளந்தாவின் மறுமலர்ச்சி நாட்டின் பொற்காலம் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Jun 19, 2024, 02:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் கல்வி மற்றும் அறிவின் மையமாக இந்தியா மாற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவில் பேசிய அவர், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற 10 நாட்களுக்குள் நாலந்தா பல்கலைக்கழகத்தை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

நாளந்தா என்பது இந்தியாவின் கடந்த காலத்தின் மறுமலர்ச்சி மட்டுமல்ல என்று தெரிவித்த பிரதமர், உலக நாடுகள் மற்றும் ஆசியாவின் பல நாடுகளின் பாரம்பரியம் இதனுடன் இணைந்துள்ளாக கூறினார்.

நாளந்தாவின் மறுமலர்ச்சி இந்தியாவின் பொற்காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.ஒரு காலத்தில் இந்தியாவின் கல்வி அடையாள மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்ததாகவும், பண்டைய காலங்களில், நாளந்தா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தேசியத்தின் அடிப்படையில் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

நாள்ந்தா பல்கலைகழகத்திற்கு பல்வேறு தரப்பினரும் கல்வி கற்க வந்ததாகவும் அவர் கூறினார். உலகின் கல்வி மற்றும் அறிவின் மையமாக இந்தியா மாற வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: Nalanda's renaissance is the country's golden age: PM Modi
ShareTweetSendShare
Previous Post

நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்!

Next Post

துணை முதல்வராக பொறுப்பேற்றார் பவன் கல்யாண்!

Related News

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி விதிப்பு – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies