நாளந்தாவின் மறுமலர்ச்சி நாட்டின் பொற்காலம் : பிரதமர் மோடி
Jul 4, 2026, 07:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளந்தாவின் மறுமலர்ச்சி நாட்டின் பொற்காலம் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Jun 19, 2024, 02:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் கல்வி மற்றும் அறிவின் மையமாக இந்தியா மாற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவில் பேசிய அவர், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற 10 நாட்களுக்குள் நாலந்தா பல்கலைக்கழகத்தை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

நாளந்தா என்பது இந்தியாவின் கடந்த காலத்தின் மறுமலர்ச்சி மட்டுமல்ல என்று தெரிவித்த பிரதமர், உலக நாடுகள் மற்றும் ஆசியாவின் பல நாடுகளின் பாரம்பரியம் இதனுடன் இணைந்துள்ளாக கூறினார்.

நாளந்தாவின் மறுமலர்ச்சி இந்தியாவின் பொற்காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.ஒரு காலத்தில் இந்தியாவின் கல்வி அடையாள மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்ததாகவும், பண்டைய காலங்களில், நாளந்தா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தேசியத்தின் அடிப்படையில் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

நாள்ந்தா பல்கலைகழகத்திற்கு பல்வேறு தரப்பினரும் கல்வி கற்க வந்ததாகவும் அவர் கூறினார். உலகின் கல்வி மற்றும் அறிவின் மையமாக இந்தியா மாற வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: Nalanda's renaissance is the country's golden age: PM Modi
ShareTweetSendShare
Previous Post

நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்!

Next Post

துணை முதல்வராக பொறுப்பேற்றார் பவன் கல்யாண்!

Related News

ஜூலை 20ம் தேதி கூடும் நாடாளுமன்றம்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

இன்றைய தங்கம் விலை!

போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க ஏபிவிபி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர்!

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் – தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!

நீங்கள் நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் – முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமர்நாத் யாத்திரை – ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் – மேலும் 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies