சிலம்பம் சுற்றி குளங்களை தூர்வாரக் கோரி மனு!
Oct 30, 2025, 11:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிலம்பம் சுற்றி குளங்களை தூர்வாரக் கோரி மனு!

Web Desk by Web Desk
Jun 19, 2024, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சையில் குளம், குட்டைகளை தூர்வாரக் கோரி, நூதன முறையில் சமூக ஆர்வலர் சிலம்பம் சுற்றி அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

நாச்சியார் கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளை தூர்வாரக் கோரி, கோவிந்த வல்லபந்த் என்பவர் பல ஆண்டுகளாக கோரிக்கை மனுக்களை அளித்து வந்தார்.

ஆனால் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு வந்த சமூக ஆர்வலர் கோவிந்த வல்லபந்த், பல ஆண்டுகளாக அனுப்பிய கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து சிலம்பம் சுற்றி கவனம் ஈர்த்தார்.

மேலும், குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீண்டும் அவர் மனு அளித்தார்.

Tags: Petition to dig the ponds around Silambam!
ShareTweetSendShare
Previous Post

குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனம்- அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Next Post

கடலோர பாதுகாப்பு படை சார்பில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

Related News

முத்துராமலிங்க தேவர் குரு பூஜை – குடியரசு துணைத்தலைவர் உள்ளிட்டோர் மரியாதை!

வாடல் நோய் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், கட்டுப்படுத்தவும்  குழு அமைத்த மத்திய அரசு – அண்ணாமலை நன்றி!

இன்றைய தங்கம் விலை!

மதுரையில் மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

செம்பரம்பாக்கம் அருகே கல்குவாரி நிரம்பியதால் தண்ணீர் ஊருக்குள் பாயும் அபாயம் – பொதுமக்கள் அச்சம்!

பட்டுக்கோட்டை அருகே அரசு பள்ளி விடுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் – மாணவிகள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை அசோக் நகரில் பெண்ணுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர் வெட்டிக்கொலை – 4 பேர் கும்பல் வெறிச்செயல்!

சர்தார் வல்லபாய் படேல் நோக்கத்தை முன்னெடுத்து செல்வோம் – எல்.முருகன்

அணு ஆயுத சோதனை நடத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவு!

மதுரையில் குடியரசு துணை தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடியரசு துணை தலைவர் சிபிஆர் தரிசனம்!

தவெக தலைவர் விஜய்யின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் – நிர்வாகிகள் பேட்டி!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை அதிகரிக்க ரூ. 70, 000 கோடி முதலீடு – பிரதமர் மோடி

உள்நோக்கத்துடன், அமலாக்கத்துறை பழைய வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளது – அமைச்சர் கே.என்.நேரு

வாக்காளர் பட்டியல் திருத்தம் வரவேற்கத்தக்கது – கரு. நாகராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies