நீட் தேர்வில் முறைகேடு: போலியான ஆவணங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
Oct 30, 2025, 11:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வில் முறைகேடு: போலியான ஆவணங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

Web Desk by Web Desk
Jun 19, 2024, 03:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்வில் முறைகேடு என போலியான ஆவணங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வின்போது தமக்கு வழங்கப்பட்ட விடைத்தாள் கிழிந்துவிட்டதாக கூறி தேசிய தேர்வு முகமை எதிராக ஆயுஷி பட்டேல் என்ற மாணவிஅலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆயுஷி பட்டேல் தாக்கல் செய்த விடைத்தாள் போலியானது எனக்கூறி உண்மையான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை தாக்கல் செய்தது.

715 மதிப்பெண்கள் கிடைத்திருக்கும் என்று மாணவி கூறிய நிலையில் 335 மதிப்பெண்கள் பெற்றதாக தேசிய தேர்வு முகமை ஆவணங்களை சமர்ப்பித்தது மாணவி ஆயுஷி படேலின் மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், போலி ஆவணங்களை தாக்கல் செய்ததற்காக அவர் மீது வழக்கு தொடரலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கிழிந்த OMR தாள் என போலியான ஆவணங்களுடன் மாணவி ஆயுஷி பட்டேல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மாணவியின் வீடியோவை பகிர்ந்து நீட் தேர்வில் முறைகேடு என கூறிய பிரியங்கா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

Tags: Malpractice in NEET Exam: Application filed with forged documents dismissed
ShareTweetSendShare
Previous Post

தெரு நாயை அடித்து கொன்ற 3 பேர் கைது!

Next Post

அறுந்து விழும் கேபிள் வயர்களை சரி செய்யக்கோரி வீடியோ வெளியிடு!

Related News

ஈரானின் ‘சபஹார்’ துறைமுக தடை விலக்கை நீட்டித்த அமெரிக்கா : இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி!

புது நம்பிக்கையை ஏற்படுத்திய டிரம்பின் அறிவிப்பு : வர்த்தக ஒப்பந்தத்தை எச்சரிக்கையுடன் அணுக இந்தியா திட்டம்!

ரஃபேல் விமானத்தில் இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றிய குடியரசு தலைவர் : பாக்., பொய் பிரசாரத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த இந்தியா!

தீவிர சூறாவளியாக சுழன்றடித்த “மெலிசா” : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?

43 ஆண்டுகளை அமெரிக்க சிறையில் கழித்த இந்திய வம்சாவளி நபர் : சுதந்திர காற்றை சுவாசிக்க தொடரும் சட்ட போராட்டம்!

உலகை உறையவைத்த அதிரடி தாக்குதல் : ரத்தக்களரியான ரியோ – வீதியெங்கும் பிணக் குவியல்!

Load More

அண்மைச் செய்திகள்

தெய்வீக திருமகனார்!

காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு : சேகர் பாபு விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் : இந்த ஆண்டு முதல் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும் – அமித்ஷா

முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? – அண்ணாமலை கேள்வி!

நகராட்சி நிர்வாகப் பணி நியமனங்களில் ஊழல் : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எல். முருகன்

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி : நயினார் நாகேந்திரன்

17 குழந்தைகளை கடத்தி பணய கைதிகளாக வைத்திருந்த நபர் என்கவுன்டரில் உயிரிழப்பு!

போக்குவரத்து தொழிலாளர்களை மிரட்டிப் பணம் கேட்கும் திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் கிளை செயலாளர்!

டிரம்ப்புடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன் – சீன அதிபர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies