கள்ளச்சாரய மரணங்கள்: மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்! - நீதிபதி கோகுல்தாஸ்
Sep 14, 2025, 01:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கள்ளச்சாரய மரணங்கள்: மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்! – நீதிபதி கோகுல்தாஸ்

Web Desk by Web Desk
Jun 21, 2024, 06:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளச்சாரய மரணங்கள் குறித்த அறிக்கை மூன்று மாதங்களுக்குள் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என ஒரு நபர் ஆணையத்தின் நீதிபதி கோகுல்தாஸ் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்கள் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு நபர் நீதிபதி ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது.

இந்நிலையில், நீதிபதி கோகுல்தாஸ் தனது விசாரணையைத் தொடங்கினார். முதலில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து அவர் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவமனை மற்றும் கிராமத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது என தெரிவித்தார்.

மேலும், ஆணையம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்த தகவல் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags: Judge Gokuldas of the one-man commission said that it will be submitted to the Tamil Nadu government.
ShareTweetSendShare
Previous Post

டொனால்ட் டிரம்புக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை!

Next Post

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு!

Related News

சமூக நீதி விடுதி என பெயர் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு – மாணவர் நலச் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் 2026 மார்ச் 5இல் நாடாளுமன்ற தேர்தல்!

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

நேபாளம் : போராட்டத்தில் காயமடைந்தவர்களை சந்தித்த சுசீலா கார்கி!

கன்னியாகுமரி : ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் இலவச மருத்துவ முகாம்!

கத்தாரில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்கள் போர் நிறுத்த முயற்சிகளைத் தடுக்கின்றனர் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

இங்கிலாந்து : வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு எதிராக போராட்டம்!

ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் தாக்குதல்?

டெல்லி தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

விருதுநகர் : கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு – சீரமைக்க மக்கள் கோரிக்கை!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சென்று ஆய்வு!

தவெக தலைவர் விஜயின் பெரம்பலூர் பிரச்சார கூட்டம் ரத்து!

கோவை : நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் பலி!

ராகுல் காந்தி தெலங்கானாவில் ‘எம்எல்ஏ திருட்டில்’ ஈடுபடுகிறார் – பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர்  கே.டி.ராமராவ்

கனமழை காரணமாக வைஷ்ணவ தேவி யாத்திரை ஒத்திவைப்பு!

கடைகளில் பணம் வசூலித்தவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பாஜகவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies