சட்டவிரோத போதை பொருள்கள் புழக்கத்தை நிறுத்தும் வரை பாஜக  தொடர்ந்து போராடும் : அண்ணாமலை உறுதி!
Aug 15, 2025, 06:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சட்டவிரோத போதை பொருள்கள் புழக்கத்தை நிறுத்தும் வரை பாஜக  தொடர்ந்து போராடும் : அண்ணாமலை உறுதி!

Web Desk by Web Desk
Jun 23, 2024, 10:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டவிரோத போதைப் பொருள்கள் புழக்கத்தை முழுவதுமாக நிறுத்தும் வரை தமிழக பாஜக  தொடர்ந்து போராடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கக் கையாலாகாத திமுக அரசு, தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க, கள்ளச்சாராய விற்பனையை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக சகோதர சகோதரிகளை முடக்குவதிலேயே கவனமாக இருக்கிறது.

கோவையில்  நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தை முடக்க,தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் பி.கே.கனகசபாபபதி, மாநிலப் பொதுச்செயலாளர்  ஏபி.முருகானந்தம், , மாநிலப் பொருளாளர் திரு எஸ்.ஆர்.சேகர், கோவை மாவட்டத் தலைவர் திரு ரமேஷ்குமார் மற்றும் பாஜக சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்களைக் கைது செய்திருக்கிறது திமுக அரசு. ஐம்பதுக்கும் அதிகமான உயிர்களைப் பறிகொடுத்தும், தற்போது வரை, இதற்குப் பொறுப்பான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரை, முதலமைச்சர் ஸ்டாலின் பதவி நீக்கம் செய்யவில்லை.

நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தார்மீக அடிப்படையிலான பொறுப்பேற்பதைக் கூட, முதலமைச்சரால் மேற்கொள்ள முடியவில்லை என்றால், பொதுமக்கள் மீது முதலமைச்சர் மற்றும் திமுக அரசின் அக்கறை என்ன?

எதிர்க்கட்சிகளின் குரலை முடக்க, ஜனநாயகத்துக்கு விரோதமாக திமுக செய்யும் முயற்சிகள் பலிக்காது. தமிழகம் முழுவதும், திமுக ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா உட்பட சட்டவிரோதமான போதைப் பொருள்கள் புழக்கத்தை முழுவதுமாக நிறுத்தும் வரையில், தமிழக பாஜக
தொடர்ந்து போராடும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: tamilnaduTamilNadu Bjpannamalaiannamalai bjpkovai bjp protest
ShareTweetSendShare
Previous Post

உள்நாட்டு விமான சந்தை மூன்றாம் இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

Next Post

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் : முக்கிய நபர் கைது!

Related News

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies