'புஷ்பக்' ஏவுகணை சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு!
Oct 6, 2025, 11:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘புஷ்பக்’ ஏவுகணை சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு!

Web Desk by Web Desk
Jun 23, 2024, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட புஷ்பக் ஏவுகலன் 3ஆம் கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஆதித்யா எல் 1, சந்திரயான் 3 ஆகிய விண்கலன்களை விண்ணில் செலுத்தி விண்வெளித் துறையில் சாதனை படைத்துள்ள இஸ்ரோ, மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் உள்ள ராக்கெட்டை வடிவமைக்க வேண்டும் என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டது.

செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த விண்ணிற்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள் திரும்பி வராமல் அதன் பாகங்கள் கடலில் விழுந்து விடும் நிலையில், மீதியுள்ள பாகங்கள் குப்பைகளாக பூழியை சுற்றிவர தொடங்கி விடுகிறது.

இந்த குப்பைகள் ஏற்கெனவே பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும்  செயற்கைக்கோள்கள் மீது மோதாமல் தடுக்கும் வகையில், செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆர்எல்வி புஷ்பக் என பெயரியிடப்பட்டுள்ள இந்த ஏவுகலன் ராக்கெட் ஏற்கெனவே இரண்டு முறை வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா பகுதியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலை 7.10 மணிக்கு 3ஆம் கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

Tags: ISROChandrayaan 3aaditya L1launch satellites and return them to EarthRLV Pushpak
ShareTweetSendShare
Previous Post

ஒரே தேசம், ஒரே கொடிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் சியாமா பிரசாத் முகர்ஜி : அண்ணாமலை புகழாரம்!

Next Post

டெல்லி, குஜராதில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!

Related News

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

தமிழ் ஜனம் டிவியை தடை செய்ய திமுக அரசுக்கு எந்த அருகதையும் இல்லை : கே.பி.ராமலிங்கம்

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

சரணாலயம் அமைக்கிறோம் என்ற பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது – பிருந்தா காரத்

திமுக அரசு மீது சந்தேகம் எழுகிறது : எடப்பாடி பழனிசாமி

சென்னை திரும்பிய மக்களால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்ட தங்கம், வெள்ளியின் விலை!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies