சட்னியில் தவளை இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ந்த பயணி!
Jul 2, 2025, 05:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்னியில் தவளை இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ந்த பயணி!

Web Desk by Web Desk
Jun 24, 2024, 11:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் ஷொரனூர் ரயில் நிலையத்தில், வடைக்கு வழங்கப்பட்ட சட்னியில் தவளை ஒன்று இறந்து கிடந்ததால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஒருவர், ஷொரனுர் ரயில் நிலையத்தில் உள்ள உணவகத்தில் இரண்டு வடைகளை வாங்கியுள்ளார்.

அதில் வழங்கப்பட்ட சட்னியில் தவளை ஒன்று இறந்து கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ரயில்வே அதிகாரிகளுக்கும், உணவு பாதுகாப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அக்கடையில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்தனர்.

Tags: The traveler was shocked to find the frog dead in the chutney!
ShareTweetSendShare
Previous Post

நீட் முறைகேடு புகாரில் அதிகாரிகள் தாராளமாக விசாரிக்கலாம்: தேஜஸ்வி அறிவிப்பு!

Next Post

மூன்று குட்டி யானைகள், பாகன்களின் கட்டளைக்கிணங்க நடைபயிற்சி பழகும் வீடியோ!

Related News

தமிழரின் புதிய முயற்சி : உருவாகும் புதிய Network தேசம் – உருமாறும் உலக வரைபடம்?

தேனி : தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி தீ விபத்து!

இந்தியா, சீனாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் புதிய மசோதா – அமெரிக்கா

இராமநாதபுரம் : திடீரென உடைந்த பாலம் – தண்ணீர் ஏற்றி சென்ற வாகனம் விபத்து!

‘ராஜ’ ரயில் சேவையை முழுமையாக நிறுத்த அரசர் சாா்லஸ் ஒப்புதல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தில் குழந்தைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் அஜித் குமாரின் ‘ஏகே 64’ அப்டேட்?

திருச்செந்தூர் முருகன் கோயில் : இரண்டாம் கால யாகசாலை பூஜையில் பூர்ணாகுதி நடைபெற்று மகாதீபாராதனை!

“ஓஹோ எந்தன் பேபி” படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ்!

வெகு விமரிசையாக நடைபெற்ற மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா!

முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் : முகம்மது ஷமிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதுச்சேரி ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனை : அத்தியாவசிய மருந்துகள் இருப்பில்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு பணி!

சைபர் குற்றத்தால் முடக்கப்பட்ட வங்கிக் கணக்கு : பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

ஈராக் : பயங்கர புழுதி புயலால் காற்று மாசுபாடு – மக்கள் தவிப்பு!

பல்லடம் அருகே ரீல்ஸ் போடுவதில் தகராறு – தாக்கி கொண்ட அரசு பள்ளி மாணவிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies