கள்ளக்குறிச்சி விவகாரம்! - கார்கேவுக்கு ஜெ.பி.நட்டா கடிதம்!
Aug 25, 2025, 06:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்! – கார்கேவுக்கு ஜெ.பி.நட்டா கடிதம்!

Web Desk by Web Desk
Jun 24, 2024, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசை வலியுறுத்துமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா கடிதம் எழுதியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் அதிகமானோர் பலியாகிய சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பிரச்சினையை மேற்கோள்காட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஜெ.பி. நட்டா எழுதியுள்ள கடிதத்தில், கள்ளக்குறிச்சியில் அரங்கேறிய மிகப்பெரிய பேரிடரில், தங்களது தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அமைதி காப்பது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.

இந்த வேளையில், திமுக- இண்டியா கூட்டணி தலைமையிலான தமிழக அரசானது, சிபிஐ விசாரணைக்கு உடன்படுவதை தாங்கள் வலியுறுத்த வேண்டுமென பாஜக மட்டுமன்றி, ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்ப்பதாக அந்தக் கடிதத்தில் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்துக்குப் பொறுப்பேற்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலகுவதை தாங்கள் உறுதிப்படுத்த வேண்டுமென மல்லிகார்ஜுன கார்கேவிடம் கடிதம் வாயிலாக ஜெ.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.

Tags: Forgery issue! - JP Natta letter to Kharge!
ShareTweetSendShare
Previous Post

டாக்கா இராணுவப் பணியாளர் கல்லூரியுடன் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி ஒப்பந்தம்!

Next Post

ஜிஎஸ்டி-யால் வீட்டு உபயோக பொருட்களின் விலை குறைந்துள்ளது!- பிரதமர் மோடி

Related News

பரமத்திவேலூர் பேருந்துநிலையத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் : பயணிகள் அச்சம்!

உலர் சாம்பல் விற்பனையில் முறைகேடு? – உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

மத்தியப் பிரதேசம் : வெள்ள நிவாரணத்துக்கு பென்சனை கொடுத்த மூதாட்டி!

உத்தரகாண்ட் : மண்ணில் புதைந்த தொழிலாளர்கள் ஒருவர் பத்திரமாக மீட்பு!

அரசியலில் போட்டியிடும் வயதை 21ஆக குறைக்கலாம் – ரேவந்த் ரெட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

மோசமான அணி என்ற சாதனையை படைத்த தென்னாப்பிரிக்கா!

கடலூர் : தனியார் வேன் ரயில்வே கேட்டில் மோதி விபத்து!

பல்லடம் அருகே டிப்பர் லாரி மோதி சிறுமி உயிரிழப்பு!

வங்கி நோட்டீஸ் வாங்க மறுத்த ரவி மோகன் தரப்பு!

சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன : பிரதமர் மோடி

இந்தியாவை சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவர் கின்னஸ் உலக சாதனை!

விடாமுயற்சியே வெற்றிக்கான ஒரே வழி – சுபான்ஷூ சுக்லா

அமெரிக்கா : வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விசா நிறுத்தம்!

ரஷ்ய அணு மின் நிலையம் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல்!

குஜராத் : பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies