கள்ளக்குறிச்சி விவகாரம்! - கார்கேவுக்கு ஜெ.பி.நட்டா கடிதம்!
Jan 15, 2026, 10:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்! – கார்கேவுக்கு ஜெ.பி.நட்டா கடிதம்!

Murugesan M by Murugesan M
Jun 24, 2024, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசை வலியுறுத்துமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா கடிதம் எழுதியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் அதிகமானோர் பலியாகிய சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பிரச்சினையை மேற்கோள்காட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஜெ.பி. நட்டா எழுதியுள்ள கடிதத்தில், கள்ளக்குறிச்சியில் அரங்கேறிய மிகப்பெரிய பேரிடரில், தங்களது தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அமைதி காப்பது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.

இந்த வேளையில், திமுக- இண்டியா கூட்டணி தலைமையிலான தமிழக அரசானது, சிபிஐ விசாரணைக்கு உடன்படுவதை தாங்கள் வலியுறுத்த வேண்டுமென பாஜக மட்டுமன்றி, ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்ப்பதாக அந்தக் கடிதத்தில் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்துக்குப் பொறுப்பேற்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலகுவதை தாங்கள் உறுதிப்படுத்த வேண்டுமென மல்லிகார்ஜுன கார்கேவிடம் கடிதம் வாயிலாக ஜெ.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.

Tags: Forgery issue! - JP Natta letter to Kharge!
ShareTweetSendShare
Previous Post

டாக்கா இராணுவப் பணியாளர் கல்லூரியுடன் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி ஒப்பந்தம்!

Next Post

ஜிஎஸ்டி-யால் வீட்டு உபயோக பொருட்களின் விலை குறைந்துள்ளது!- பிரதமர் மோடி

Related News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies