கள்ளக்குறிச்சி விவகாரம்! - கார்கேவுக்கு ஜெ.பி.நட்டா கடிதம்!
Aug 7, 2026, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்! – கார்கேவுக்கு ஜெ.பி.நட்டா கடிதம்!

Murugesan M by Murugesan M
Jun 24, 2024, 07:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசை வலியுறுத்துமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா கடிதம் எழுதியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் அதிகமானோர் பலியாகிய சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பிரச்சினையை மேற்கோள்காட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஜெ.பி. நட்டா எழுதியுள்ள கடிதத்தில், கள்ளக்குறிச்சியில் அரங்கேறிய மிகப்பெரிய பேரிடரில், தங்களது தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அமைதி காப்பது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.

இந்த வேளையில், திமுக- இண்டியா கூட்டணி தலைமையிலான தமிழக அரசானது, சிபிஐ விசாரணைக்கு உடன்படுவதை தாங்கள் வலியுறுத்த வேண்டுமென பாஜக மட்டுமன்றி, ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்ப்பதாக அந்தக் கடிதத்தில் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்துக்குப் பொறுப்பேற்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலகுவதை தாங்கள் உறுதிப்படுத்த வேண்டுமென மல்லிகார்ஜுன கார்கேவிடம் கடிதம் வாயிலாக ஜெ.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.

Tags: Forgery issue! - JP Natta letter to Kharge!
Share
Tweet
SendShare
Previous Post

டாக்கா இராணுவப் பணியாளர் கல்லூரியுடன் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி ஒப்பந்தம்!

Next Post

ஜிஎஸ்டி-யால் வீட்டு உபயோக பொருட்களின் விலை குறைந்துள்ளது!- பிரதமர் மோடி

Related News

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies