அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு அருகதை இல்லை!- அண்ணாமலை
Jan 15, 2026, 10:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு அருகதை இல்லை!- அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jun 25, 2024, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு அருகதை இல்லை என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

எமர்ஜென்சி தினத்தை நினைவுகூறும் வகையில், சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக சார்பில் கூட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று, எமர்ஜென்சி காலத்தில் மக்கள் சந்தித்த துயரங்கள் குறித்து பேசினார்.

அப்போது பேசிய அண்ணாமலை, எமர்ஜென்சி காலத்தில் நம் நாடு எப்படி இருந்தது என்பதை நினைவுகூர வேண்டும் எனவும், அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு அருகதை இல்லை எனவும் தெரிவித்தார்.

எமர்ஜென்சிக்கு பிறகு தேர்தலில் தோல்வி பயம் காரணமாக நாட்டை விட்டு வெளியேற எண்ணியவர் இந்திரா காந்தி எனவும், ஒருவேளை காந்தி குடும்பம் நாட்டை விட்டு வெளியேறியிருந்தால் நாடு முன்னேறி இருக்கும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும், அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்படுத்திய திருத்தங்களை எண்ணி காங்கிரஸ் ஆட்சியை மக்கள் ஏற்கவில்லை எனவும், மோடி போன்ற மனப்பக்குவம் நிறைந்த தலைவர்களை எப்போதும் நாம் விட்டுவிடக்கூடாது எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.

Tags: Congress is not ready to talk about the Constitution!- Annamalai
ShareTweetSendShare
Previous Post

மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திக்கச் சென்ற ஜான் பாண்டியன்!

Next Post

கூட்டாட்சி முறையை அழித்து, அரசியலமைப்பு சட்டத்தை மீறி காங்கிரஸ் நடப்பதாக பிரதமர் மோடி விமர்சனம்!

Related News

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி விதிப்பு – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies