அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு அருகதை இல்லை!- அண்ணாமலை
Jul 4, 2026, 01:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு அருகதை இல்லை!- அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jun 25, 2024, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு அருகதை இல்லை என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

எமர்ஜென்சி தினத்தை நினைவுகூறும் வகையில், சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக சார்பில் கூட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று, எமர்ஜென்சி காலத்தில் மக்கள் சந்தித்த துயரங்கள் குறித்து பேசினார்.

அப்போது பேசிய அண்ணாமலை, எமர்ஜென்சி காலத்தில் நம் நாடு எப்படி இருந்தது என்பதை நினைவுகூர வேண்டும் எனவும், அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு அருகதை இல்லை எனவும் தெரிவித்தார்.

எமர்ஜென்சிக்கு பிறகு தேர்தலில் தோல்வி பயம் காரணமாக நாட்டை விட்டு வெளியேற எண்ணியவர் இந்திரா காந்தி எனவும், ஒருவேளை காந்தி குடும்பம் நாட்டை விட்டு வெளியேறியிருந்தால் நாடு முன்னேறி இருக்கும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும், அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்படுத்திய திருத்தங்களை எண்ணி காங்கிரஸ் ஆட்சியை மக்கள் ஏற்கவில்லை எனவும், மோடி போன்ற மனப்பக்குவம் நிறைந்த தலைவர்களை எப்போதும் நாம் விட்டுவிடக்கூடாது எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.

Tags: Congress is not ready to talk about the Constitution!- Annamalai
ShareTweetSendShare
Previous Post

மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திக்கச் சென்ற ஜான் பாண்டியன்!

Next Post

கூட்டாட்சி முறையை அழித்து, அரசியலமைப்பு சட்டத்தை மீறி காங்கிரஸ் நடப்பதாக பிரதமர் மோடி விமர்சனம்!

Related News

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

இன்றைய தங்கம் விலை!

போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க ஏபிவிபி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர்!

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் – தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!

நீங்கள் நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் – முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமர்நாத் யாத்திரை – ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் – மேலும் 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்!

தவெகவில் இணைந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு – அமைச்சர் என்.ஆனந்த் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies