தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்...! - அண்ணாமலை
Mar 19, 2026, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்…! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jun 26, 2024, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எமர்ஜென்சி காலத்தில் தவறு செய்த காங்கிரசை மக்கள் இயக்கம் எவ்வாறு தண்டித்ததோ, அதேபோன்று தமிழகத்தில் திமுக தவறு செய்யும்போது மக்கள் தண்டனை வழங்கி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சிவஞானம் 119 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, தியாகராய நகர், போக் சாலையில் உள்ள ம.பொ.சிவஞானம் சிலைக்கு கீழே அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,

எமர்ஜென்சி காலத்தில், இந்திரா காந்தி தவறு செய்தபோது அவரை வெளியேற்றியது அரசியல் கட்சிகள் அல்ல. மக்கள் இயக்கம், அதைப்போல் தமிழகத்தில் திமுக தவறு செய்யும் பொழுது மக்கள் விழித்துப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

எல்லாப் பொறுப்பையும் அரசியல் கட்சி கையில் கொடுப்பது தவறுதான், அரசியல் கட்சி என்பது ஒரு சமூக ஆயுதம். அரசியல் கட்சி மக்களின் குரலாக எதிரொலிக்கும்.. குறிப்பாக சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் பார்த்திருக்கிறோம். எனவே மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் கள்ளச்சாராய சாவு, மோசமான நிலைமையில் ஆட்சி,  சட்டம் ஒழுங்கு மோசம் அடைந்து உள்ளது. இதனை எல்லாம் மக்கள் பார்த்து முடிவு எடுக்க வேண்டும், அரசியல் கட்சியால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம். மக்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக வழக்கில் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் மூலம் உள்துறை அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்றம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நாடாளுமன்றத்தில் திமுகவினர் பதவி ஏற்கும் பொழுது அனைவரும் உதயநிதி வாழ்க என கோஷம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, கொத்தடிமைகள்… கொத்தடிமைகள்.. என்று தெரிவித்தார்.

Tags: k annamalaiTamilnadu M.P.'s are slaves...! - Annamalai
ShareTweetSendShare
Previous Post

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்திற்கான விழிப்புணர்வு இன்றியமையாதது!- ஆளுநர் ரவி

Next Post

நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகளை ஏந்தி என்டிஏ எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

Related News

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies