தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்...! - அண்ணாமலை
Aug 18, 2025, 01:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்…! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Jun 26, 2024, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எமர்ஜென்சி காலத்தில் தவறு செய்த காங்கிரசை மக்கள் இயக்கம் எவ்வாறு தண்டித்ததோ, அதேபோன்று தமிழகத்தில் திமுக தவறு செய்யும்போது மக்கள் தண்டனை வழங்கி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சிவஞானம் 119 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, தியாகராய நகர், போக் சாலையில் உள்ள ம.பொ.சிவஞானம் சிலைக்கு கீழே அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,

எமர்ஜென்சி காலத்தில், இந்திரா காந்தி தவறு செய்தபோது அவரை வெளியேற்றியது அரசியல் கட்சிகள் அல்ல. மக்கள் இயக்கம், அதைப்போல் தமிழகத்தில் திமுக தவறு செய்யும் பொழுது மக்கள் விழித்துப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

எல்லாப் பொறுப்பையும் அரசியல் கட்சி கையில் கொடுப்பது தவறுதான், அரசியல் கட்சி என்பது ஒரு சமூக ஆயுதம். அரசியல் கட்சி மக்களின் குரலாக எதிரொலிக்கும்.. குறிப்பாக சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் பார்த்திருக்கிறோம். எனவே மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் கள்ளச்சாராய சாவு, மோசமான நிலைமையில் ஆட்சி,  சட்டம் ஒழுங்கு மோசம் அடைந்து உள்ளது. இதனை எல்லாம் மக்கள் பார்த்து முடிவு எடுக்க வேண்டும், அரசியல் கட்சியால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம். மக்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக வழக்கில் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் மூலம் உள்துறை அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்றம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நாடாளுமன்றத்தில் திமுகவினர் பதவி ஏற்கும் பொழுது அனைவரும் உதயநிதி வாழ்க என கோஷம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, கொத்தடிமைகள்… கொத்தடிமைகள்.. என்று தெரிவித்தார்.

Tags: k annamalaiTamilnadu M.P.'s are slaves...! - Annamalai
ShareTweetSendShare
Previous Post

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்திற்கான விழிப்புணர்வு இன்றியமையாதது!- ஆளுநர் ரவி

Next Post

நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகளை ஏந்தி என்டிஏ எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies