அரசியல் சாசனம் மீது இந்திரா தாக்குதல் தொடுத்தார்! - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
Jan 14, 2026, 06:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியல் சாசனம் மீது இந்திரா தாக்குதல் தொடுத்தார்! – மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

Murugesan M by Murugesan M
Jun 26, 2024, 04:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை நாடாளுமன்றம் வன்மையாக கண்டிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

18-வது மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா மீண்டும் பொறுப்பேற்றதும், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அவசர நிலை பிரச்சினை அவையில் பூதாகரமாக வெடித்தது.

அப்போது பேசிய ஓம் பிர்லா, அவசர நிலையை வன்மையாக கண்டிப்பதுடன், அந்த தருணத்தில் தீரத்துடன் போராடி, ஜனநாயக மாண்பைக் காத்தவர்களுக்குப் பாராட்டு தெரிவிப்பதாக கூறினார்.

மேலும், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி வரலாற்றில் கருப்பு அத்தியாயமாக நினைவுகூரப்படும் என்று கூறிய ஓம் பிர்லா, அம்பேத்கரால் கொண்டுவரப்பட்ட அரசியல் சாசனம் மீது இந்திரா காந்தி தாக்குதல் தொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

அவசர நிலையின்போது ஜனநாயக விழுமியங்கள் நசுக்கப்பட்டு, கருத்து உரிமை நெறிக்கப்பட்டதாகவும் ஓம்பிர்லா வேதனை தெரிவித்தார்.

Tags: Indira attacked the Constitution! - Lok Sabha Speaker Om Birla
ShareTweetSendShare
Previous Post

கூடலூரில் கனமழை- குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

Next Post

கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர்!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies