அரசியல் சாசனம் மீது இந்திரா தாக்குதல் தொடுத்தார்! - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
Oct 29, 2025, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியல் சாசனம் மீது இந்திரா தாக்குதல் தொடுத்தார்! – மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

Web Desk by Web Desk
Jun 26, 2024, 04:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை நாடாளுமன்றம் வன்மையாக கண்டிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

18-வது மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா மீண்டும் பொறுப்பேற்றதும், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அவசர நிலை பிரச்சினை அவையில் பூதாகரமாக வெடித்தது.

அப்போது பேசிய ஓம் பிர்லா, அவசர நிலையை வன்மையாக கண்டிப்பதுடன், அந்த தருணத்தில் தீரத்துடன் போராடி, ஜனநாயக மாண்பைக் காத்தவர்களுக்குப் பாராட்டு தெரிவிப்பதாக கூறினார்.

மேலும், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி வரலாற்றில் கருப்பு அத்தியாயமாக நினைவுகூரப்படும் என்று கூறிய ஓம் பிர்லா, அம்பேத்கரால் கொண்டுவரப்பட்ட அரசியல் சாசனம் மீது இந்திரா காந்தி தாக்குதல் தொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

அவசர நிலையின்போது ஜனநாயக விழுமியங்கள் நசுக்கப்பட்டு, கருத்து உரிமை நெறிக்கப்பட்டதாகவும் ஓம்பிர்லா வேதனை தெரிவித்தார்.

Tags: Indira attacked the Constitution! - Lok Sabha Speaker Om Birla
ShareTweetSendShare
Previous Post

கூடலூரில் கனமழை- குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

Next Post

கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர்!

Related News

வேலைவாய்ப்பு மோசடி – தமிழக காவல் துறைக்கு அமலாக்கத்துறை கடிதம்!

பாகிஸ்தானின் தாக்குதலால் எங்களிடம் எதுவும் மிச்சமில்லை – ஆப்கானிஸ்தான் அகதிகள் வேதனை!

தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் மழைநீர் – வாகன ஓட்டிகள் சிரமம்!

8-வது முறையாக கேமரூனின் அதிபரான பால் பியா!

ரஃபேலில் பறந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

துருக்கி பேச்சுவார்த்தை தோல்வி : பாக்.,- ஆப்கான் இடையே முழு அளவிலான போர்?

Load More

அண்மைச் செய்திகள்

32 நாட்களாக நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்!

அமெரிக்கா : காவலரை சுட்டு கொன்று விட்டு தப்ப முயன்ற நபர் கைது!

தமிழகத்தில் 5.13% விவசாயிகளுக்கு சிறுநீரக செயல்திறன் பாதிப்பு!

நார்வே : இயற்கை அழகோடு இணைந்த மிதக்கும் உயர் ரக உணவகம்!

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

காசா : இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 33 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் மாபெரும் ஊழல் – அண்ணாமலை கண்டனம்!

வெளிநாட்டினருக்கு புதிய விதிமுறை – அமெரிக்கா அறிவிப்பு!

ராசிபுரம் அருகே பொதுவழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் – பொதுமக்கள் சாலை மறியல்!

இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளை கோபமுறுத்தும் டிரம்ப் – ஜினா ரைமண்டோ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies