அரசியல் சாசனம் மீது இந்திரா தாக்குதல் தொடுத்தார்! - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
Aug 14, 2026, 06:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியல் சாசனம் மீது இந்திரா தாக்குதல் தொடுத்தார்! – மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

Murugesan M by Murugesan M
Jun 26, 2024, 04:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை நாடாளுமன்றம் வன்மையாக கண்டிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

18-வது மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா மீண்டும் பொறுப்பேற்றதும், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அவசர நிலை பிரச்சினை அவையில் பூதாகரமாக வெடித்தது.

அப்போது பேசிய ஓம் பிர்லா, அவசர நிலையை வன்மையாக கண்டிப்பதுடன், அந்த தருணத்தில் தீரத்துடன் போராடி, ஜனநாயக மாண்பைக் காத்தவர்களுக்குப் பாராட்டு தெரிவிப்பதாக கூறினார்.

மேலும், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி வரலாற்றில் கருப்பு அத்தியாயமாக நினைவுகூரப்படும் என்று கூறிய ஓம் பிர்லா, அம்பேத்கரால் கொண்டுவரப்பட்ட அரசியல் சாசனம் மீது இந்திரா காந்தி தாக்குதல் தொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

அவசர நிலையின்போது ஜனநாயக விழுமியங்கள் நசுக்கப்பட்டு, கருத்து உரிமை நெறிக்கப்பட்டதாகவும் ஓம்பிர்லா வேதனை தெரிவித்தார்.

Tags: Indira attacked the Constitution! - Lok Sabha Speaker Om Birla
Share
Tweet
SendShare
Previous Post

கூடலூரில் கனமழை- குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

Next Post

கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர்!

Related News

ஜஸ்டின் மணிகண்டன் ரத்தக்குழாய்களில் இரு இடங்களில் அடைப்பு – மருத்துவர்கள் உறுதி!

பெரம்பலூர் அருகே தேரில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி!

சென்னை உயர்நீதிமன்ற சுதந்திர தின கொண்டாட்டம் : முதலில் வந்தே மாதரம் பாடப்படும் என அறிவிப்பு!

தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் – தஞ்சையில் இபிஎஸ் பங்கேற்பு!

கரூர் விவகாரம் : அரசு பணி ஆணை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

கெருகம்பாக்கம் ஊராட்சியில் 14 லட்சம் பறிமுதல் – தலைவர், துணைத்தலைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

வட்டி விகிதங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை – ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை!

தமிழக வாகன ஓட்டிகளுக்கு பூக்களை கொடுத்து காதில் வைக்க சொன்ன கன்னட அமைப்புகள்- மேகதாது போராட்டத்தின் போது அத்துமீறல்!

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 5 மணி நேரம் மின்தடை – நோயாளிகள் அவதி!

திருவாரூர் அருகே குளத்தில் சோலார் பேனல் – புதிய நீர்ப்பாசன திட்டம் தொடக்கம்!

அதிமுக சார்பில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க போவதில்லை – எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!

சங்கீத நாடக அகாடமி விருது -குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்!

காவிரி விவகாரம் – கன்னட அமைப்புகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் தோல்வி!

சொத்து வரி மாற்றியமைப்பு நிறுத்தம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

தொகுதி மறுவரையறை விவகாரம் – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies