அரசியல் சாசனம் மீது இந்திரா தாக்குதல் தொடுத்தார்! - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
May 8, 2026, 11:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியல் சாசனம் மீது இந்திரா தாக்குதல் தொடுத்தார்! – மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

Murugesan M by Murugesan M
Jun 26, 2024, 04:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை நாடாளுமன்றம் வன்மையாக கண்டிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

18-வது மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா மீண்டும் பொறுப்பேற்றதும், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அவசர நிலை பிரச்சினை அவையில் பூதாகரமாக வெடித்தது.

அப்போது பேசிய ஓம் பிர்லா, அவசர நிலையை வன்மையாக கண்டிப்பதுடன், அந்த தருணத்தில் தீரத்துடன் போராடி, ஜனநாயக மாண்பைக் காத்தவர்களுக்குப் பாராட்டு தெரிவிப்பதாக கூறினார்.

மேலும், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி வரலாற்றில் கருப்பு அத்தியாயமாக நினைவுகூரப்படும் என்று கூறிய ஓம் பிர்லா, அம்பேத்கரால் கொண்டுவரப்பட்ட அரசியல் சாசனம் மீது இந்திரா காந்தி தாக்குதல் தொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

அவசர நிலையின்போது ஜனநாயக விழுமியங்கள் நசுக்கப்பட்டு, கருத்து உரிமை நெறிக்கப்பட்டதாகவும் ஓம்பிர்லா வேதனை தெரிவித்தார்.

Tags: Indira attacked the Constitution! - Lok Sabha Speaker Om Birla
ShareTweetSendShare
Previous Post

கூடலூரில் கனமழை- குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

Next Post

கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர்!

Related News

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா? – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்!

கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் – திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

தமிழக ஆளுநருடன் தலைமைச்செயலாளர், டிஜிபி சந்திப்பு – மாநில சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கம்!

கட்சி நலன் கருதி என்ன முடிவெடுத்தாலும் திமுக எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் – ஸ்டாலின்

தவெக பெரும்பான்மையோடு வந்தால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயார் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

ஆப்ரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் ராஜினாமா!

பீகாரில் சாம்ராட் சௌத்ரி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் – பிரதமர் மோடி பங்கேற்பு!

இந்தியாவின் தாக்குதலில் சேதம் அடைந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீண்டும் கட்டமைப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை – பிரதமர் மோடி புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies