நீதிமன்றத்தைத் கோவிலுக்கு இணையாக கருத கூடாது!- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
Oct 29, 2025, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றத்தைத் கோவிலுக்கு இணையாக கருத கூடாது!- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

Web Desk by Web Desk
Jun 29, 2024, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்றத்தை கோயிலுக்கு இணையாகவும், நீதிபதிகளை கடவுளுக்கு நிகராகவும் கருதுவது மிகுந்த ஆபத்தானது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய நீதி அகாடெமியின் பிராந்திய மாநாட்டில் பங்கேற்ற டி.ஒய்.சந்திரசூட், குற்ற வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளிக்கும்போது, குற்றம்சாட்டப்பட்ட நபரின் நிலையை எண்ணி இரக்க உணர்வுடன்தான் தீர்ப்பளிப்பார்கள் என்று தெரிவித்தார்.

சாமானிய மக்கள் நீதித்துறையை அணுகவும், தீர்ப்புகளைப் புரிந்துகொள்ளவும் மொழி தடைக்கல்லாக இருப்பதாகவும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில், தீர்ப்புகளை மொழிபெயர்க்க தொழில்நுட்பம் மிகுந்த உதவியாக இருப்பதாகக் கூறிய அவர், இதுவரை 51 ஆயிரத்துக்கும் அதிகமான தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags: The court should not be considered equal to the temple!- Supreme Court Chief Justice TY Chandrachud
ShareTweetSendShare
Previous Post

அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்கக் கூடாது! – விவசாயிகள் கோரிக்கை!

Next Post

மம்தா பானர்ஜி மீது மேற்கு வங்க ஆளுநர் அவதூறு வழக்கு!

Related News

தமிழகப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் கடுமையாக உயர்வு – மத்திய கல்வி அமைச்சகம்!

பயணிகள் ஜெட் விமானம் : இந்தியா – ரஷ்யா ஒப்பந்தம்!

இங்கிலாந்து : ஆயிரம் கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட பூசணிக்காய் – கின்னஸ் உலக சாதனை படைத்த விவசாயிகள்!

வேலைவாய்ப்பு மோசடி – தமிழக காவல் துறைக்கு அமலாக்கத்துறை கடிதம்!

பாகிஸ்தானின் தாக்குதலால் எங்களிடம் எதுவும் மிச்சமில்லை – ஆப்கானிஸ்தான் அகதிகள் வேதனை!

தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் மழைநீர் – வாகன ஓட்டிகள் சிரமம்!

Load More

அண்மைச் செய்திகள்

8-வது முறையாக கேமரூனின் அதிபரான பால் பியா!

ரஃபேலில் பறந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

துருக்கி பேச்சுவார்த்தை தோல்வி : பாக்.,- ஆப்கான் இடையே முழு அளவிலான போர்?

32 நாட்களாக நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்!

அமெரிக்கா : காவலரை சுட்டு கொன்று விட்டு தப்ப முயன்ற நபர் கைது!

தமிழகத்தில் 5.13% விவசாயிகளுக்கு சிறுநீரக செயல்திறன் பாதிப்பு!

நார்வே : இயற்கை அழகோடு இணைந்த மிதக்கும் உயர் ரக உணவகம்!

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

காசா : இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 33 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் மாபெரும் ஊழல் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies