நீதிமன்றத்தைத் கோவிலுக்கு இணையாக கருத கூடாது!- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
Jul 27, 2025, 04:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றத்தைத் கோவிலுக்கு இணையாக கருத கூடாது!- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

Web Desk by Web Desk
Jun 29, 2024, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்றத்தை கோயிலுக்கு இணையாகவும், நீதிபதிகளை கடவுளுக்கு நிகராகவும் கருதுவது மிகுந்த ஆபத்தானது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய நீதி அகாடெமியின் பிராந்திய மாநாட்டில் பங்கேற்ற டி.ஒய்.சந்திரசூட், குற்ற வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளிக்கும்போது, குற்றம்சாட்டப்பட்ட நபரின் நிலையை எண்ணி இரக்க உணர்வுடன்தான் தீர்ப்பளிப்பார்கள் என்று தெரிவித்தார்.

சாமானிய மக்கள் நீதித்துறையை அணுகவும், தீர்ப்புகளைப் புரிந்துகொள்ளவும் மொழி தடைக்கல்லாக இருப்பதாகவும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில், தீர்ப்புகளை மொழிபெயர்க்க தொழில்நுட்பம் மிகுந்த உதவியாக இருப்பதாகக் கூறிய அவர், இதுவரை 51 ஆயிரத்துக்கும் அதிகமான தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags: The court should not be considered equal to the temple!- Supreme Court Chief Justice TY Chandrachud
ShareTweetSendShare
Previous Post

அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்கக் கூடாது! – விவசாயிகள் கோரிக்கை!

Next Post

மம்தா பானர்ஜி மீது மேற்கு வங்க ஆளுநர் அவதூறு வழக்கு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies