நீதிமன்றத்தைத் கோவிலுக்கு இணையாக கருத கூடாது!- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
Jan 16, 2026, 11:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றத்தைத் கோவிலுக்கு இணையாக கருத கூடாது!- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

Murugesan M by Murugesan M
Jun 29, 2024, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்றத்தை கோயிலுக்கு இணையாகவும், நீதிபதிகளை கடவுளுக்கு நிகராகவும் கருதுவது மிகுந்த ஆபத்தானது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய நீதி அகாடெமியின் பிராந்திய மாநாட்டில் பங்கேற்ற டி.ஒய்.சந்திரசூட், குற்ற வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளிக்கும்போது, குற்றம்சாட்டப்பட்ட நபரின் நிலையை எண்ணி இரக்க உணர்வுடன்தான் தீர்ப்பளிப்பார்கள் என்று தெரிவித்தார்.

சாமானிய மக்கள் நீதித்துறையை அணுகவும், தீர்ப்புகளைப் புரிந்துகொள்ளவும் மொழி தடைக்கல்லாக இருப்பதாகவும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில், தீர்ப்புகளை மொழிபெயர்க்க தொழில்நுட்பம் மிகுந்த உதவியாக இருப்பதாகக் கூறிய அவர், இதுவரை 51 ஆயிரத்துக்கும் அதிகமான தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags: The court should not be considered equal to the temple!- Supreme Court Chief Justice TY Chandrachud
ShareTweetSendShare
Previous Post

அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்கக் கூடாது! – விவசாயிகள் கோரிக்கை!

Next Post

மம்தா பானர்ஜி மீது மேற்கு வங்க ஆளுநர் அவதூறு வழக்கு!

Related News

லண்டனில் பாகிஸ்தானிய கும்பலால் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

சொந்த ஊரூக்கு கொண்டு செல்லப்பட்ட இடைநிலை ஆசிரியர் கண்ணனின் உடல்!

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50-ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி – குடியரசு துணை தலைவர் CPR பங்கேற்பு

வெகு விமரிசையாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

Load More

அண்மைச் செய்திகள்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies