நீதிமன்றத்தைத் கோவிலுக்கு இணையாக கருத கூடாது!- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
Jun 22, 2026, 10:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றத்தைத் கோவிலுக்கு இணையாக கருத கூடாது!- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

Murugesan M by Murugesan M
Jun 29, 2024, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்றத்தை கோயிலுக்கு இணையாகவும், நீதிபதிகளை கடவுளுக்கு நிகராகவும் கருதுவது மிகுந்த ஆபத்தானது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய நீதி அகாடெமியின் பிராந்திய மாநாட்டில் பங்கேற்ற டி.ஒய்.சந்திரசூட், குற்ற வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளிக்கும்போது, குற்றம்சாட்டப்பட்ட நபரின் நிலையை எண்ணி இரக்க உணர்வுடன்தான் தீர்ப்பளிப்பார்கள் என்று தெரிவித்தார்.

சாமானிய மக்கள் நீதித்துறையை அணுகவும், தீர்ப்புகளைப் புரிந்துகொள்ளவும் மொழி தடைக்கல்லாக இருப்பதாகவும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில், தீர்ப்புகளை மொழிபெயர்க்க தொழில்நுட்பம் மிகுந்த உதவியாக இருப்பதாகக் கூறிய அவர், இதுவரை 51 ஆயிரத்துக்கும் அதிகமான தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags: The court should not be considered equal to the temple!- Supreme Court Chief Justice TY Chandrachud
ShareTweetSendShare
Previous Post

அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்கக் கூடாது! – விவசாயிகள் கோரிக்கை!

Next Post

மம்தா பானர்ஜி மீது மேற்கு வங்க ஆளுநர் அவதூறு வழக்கு!

Related News

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies